1 min read

“ எக்ஸ்” வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்

ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார். டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் […]

1 min read

ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சிகள்..!தனுஜா ஜெயராமன்

ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் தொழில்நுட்ப திறன் மற்றும் கைவினை பொருட்கள் திறனை பிரதிபலிப்பதாக இருக்கும். ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 9 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் […]

1 min read

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் அதிகாலை 3 மணிக்கு கைது செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த […]

1 min read

ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று (09.09.2023) தொடங்குகிறது…

டெல்லியில் ஜி20 மாநாடு இன்று தொடங்குகிறது. இரு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர். உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து பல்வேறு விஷயங்களை செயல்படுத்துவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இதன் மாநாடுகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும்த இதில் அந்தந்த அமைப்புகளுன் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் ஜி20 என்ற அமைப்பு சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது. இதில் 20 […]

1 min read

‛இந்தியாவின் மருமகன்’ பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க டெல்லி வந்தார்.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வந்தார். இந்த வேளையில், ரிஷி சுனக் தன்னை ‛‛இந்தியாவின் மருமகன்” என குறிப்பிட்டு சொன்ன ஜோக்கால் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். ஜி20 அமைப்பில் மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் […]

1 min read

டெல்லி வந்தார் ஜோ பைடன்.. (ஜி 20 மாநாடு)

டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் ஜோ பைடன் தங்க உள்ளார். டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக […]

1 min read

ஜெயிக்கப்போவது யார்..? | தனுஜா ஜெயராமன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று இருந்தது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்ற விரும்புகிறார் அகிலேஷ் யாதவ். ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. […]

1 min read

ஜி20 உச்சி மாநாடு! தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம்…

செப்டம்பர் 9 இல் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். டெல்லி பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதில் கலந்து கொள்ள உள்ளார். 2023 G20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் (ICapanvent International Exhibition) நடைபெற உள்ளது. இது G20 (Group of Twenty) உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 […]

1 min read

75 ஆசிரியர்களுக்கு ‘நல்லாசிரியர் விருதை’ வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசியர்களுக்கு, ‘தேசிய நல்லாசிரியர் விருதை’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் உள்ள […]

1 min read

கப்பலோட்டிய தமிழன் “வ. உ. சிதம்பரனார்”

வ. உ. சிதம்பரனார் அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் […]