உலகின் சிறந்த ஜூனியர் கால்பந்து வீரராக ‘வினிசியஸ்’ தேர்வு..!

சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார். சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை…

களேபரமான நாடாளுமன்ற வளாகம்..!

பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அப்போது,…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (19.12.2024)

விகடன் (ரியல்) எம்.டி. பாலு காலமான நாளின்று இந்நாளில் சென்ட்ரல் ஜெயிலுக்குள் போய் எம்டியை பார்த்த த்ரில் அனுபவத்தை எழுதத் தோணியது..! ஆனால் செல்லினம் உதவவில்லை..இதை அடுத்து இன்னொரு சிஸ்டத்தில் அமர்ந்து அழகியில் டைப்பிடத் தொடங்கினால் கரண்ட் கட்! எனவே மீள்…

ஆந்திரா நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது.…

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி…

 வரலாற்றில் இன்று (19.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது..!

ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு..!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கலைஞரின்…

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இந்த…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.12.2024)

இன்று – சர்வதேச இடம்பெயர்வோர் தினம் உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடை பிடிக்கப் படுகிறது. சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!