அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். ”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி. ”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள் தெய்வானைப் பாட்டி. ”ம்…சொல்லுங்க!: ரவி சொன்னதும் தொண்டையைக் கனைத்தபடி கதை சொல்ல ஆரம்பித்தாள் தெய்வானைப்பாட்டி. ”பாட்டி…நீங்க தான் அதிகமா கதை சொல்லியிருக்கீங்க, நீங்க தான் வின்னர்.!” ”எங்க கதையக் கேட்டு என்ன பண்ணப் போறீங்க…?” […]Read More
admin
September 18, 2019
எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார். அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார். அன்று அவரைப் பார்க்க வந்திருந்தார். ”ஆவடி பக்கத்துல ஒரு கிரவுண்ட் இடம் இப்பத்தான் கிரயம் பண்ணினேன்,,,!” ”ரொம்ப சந்தோசம்…!” மகிழ்ந்தார் ஏகாம்பரம். ”நீயும் இருக்கியே…எப்பப் பாத்தாலும் புத்தகம் வெளியிட்டு காச கரியாக்குற…!” ”நீ வாங்கின […]Read More
- மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
- என்னை காணவில்லை – 12 | தேவிபாலா
- டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! | நா.சதீஸ்குமார்
- இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்..! | நா.சதீஸ்குமார்
- விரைவில் அயலான் செகண்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்
- தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- (no title)
- இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
- தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு