மறக்காமல் வீட்டுக்கு வாங்க என்று பயமின்றி அழைக்கும் நேரம் என்று ? இப்போதும் மனம் அலைபாய்கிறது… அலைபேசியில் பாசத்தை சொற்களாய் விதைக்கிறது தனித்திருப்பது தவக்கோலம் ! நான் திசைகளின் காதலன் பயணவழி நண்பன் காலமே கவனம் கொள்….நீண்டு கொண்டே செல்கின்றன உறங்கா இரவுகள் தனிமையே மா மருந்து பசிக்குமா ? வயல்களில் விளையும் மருந்தைப் பரவச் செய்தால் நலம்…. பார்ப்பவரெல்லாம் பத்திரமாய் இரு என்கிறார்கள் உண்மைதான்… பத்திரம் பாத்திரத்தில் உள்ளவர்களுக்கு சரி பாதையில் இருப்பவர்களுக்கு….!Read More
“என்னங்க! இந்த வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கு. இங்கேயே தங்கிடலாங்க” என்றது பெண் எலி. “உன்னோட விருப்பத்துக்கு நான் எப்ப குறுக்கே நின்று இருக்கேன். உன்னோட விருப்பப்படி நாம இங்கேயே தங்கிடலாம்” என்றது ஆண் எலி. “சரி. சரி. நான் போய் நம்ம பசங்களக் கூட்டிட்டு வந்துடறேன்” என்று சொல்விட்டு வேகமாகச் சென்றது பெண் எலி. இந்த வீட்டில் மிஸ்ஸி என்ற பூனை வசிப்பது அந்த எலிகளுக்குத் தெரியாது. மிஸ்ஸி அந்த வீட்டின் செல்லப் பூனை. […]Read More
மக்ளே சிறுகதை மண்ணுக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரியின் கருமையென, மேனி கறுத்த மேகங்கள், தென்றலை சுமைத் தாங்கியாய் தழுவி கொள்ள, குறும்புக்கார தென்றல் தழுவலின் அடுத்த கட்டத்திற்கு காய் நகர்த்த நாணிக் கொண்ட மேகங்கள், காமத்தில் வெப்பமடைந்து மழையென ஈரம் காட்டின . . மழையில் நனைந்தபடி சின்னமலை கிராமத்திற்கு செல்லும் மண் சாலையில் அழுக்கடைந்த நிலையில் ஒழுங்கற்ற மீசை தாடியோடு கிழிந்தபோன உடையில் வைதேகி காத்து இருந்தாள் விஜயகாந்த் போல அந்த பாலத்தில் வீற்று இருந்தான் கருப்பன் […]Read More
மூத்தவ “உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராதா..?” வந்ததும் வராததுமாக நிலைப்படியைப் பிடித்தபடி கத்தினான் ஆறுமுகம். பதில் சொல்லாது உக்கார்ந்திருந்தார் மூர்த்தி. மகனின் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி வந்த லெட்சுமி, “ஏய் எதுக்குடா இப்ப வந்ததும் வராததுமா வாசல்ல நின்னு கத்துறே… எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசு” என்றாள் சத்தமாக. “வாசல்ல நின்னு கத்துறதால உங்க கவுரவம் கொறஞ்சி போகுதாக்கும்… ஏங்கத்துறேன்னு என்னையக் கேக்குறியே… என்ன பண்ணுனாருன்னு அவரைக் கேட்டியா… […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!