“பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்…!” – டெய்சி மாறன்

நேற்று மாலை நகரத்தின் மத்தியில் எழுதப்பட்ட அந்த வன்முறைச் சரித்திரத்தின் ரத்த அத்தியாயம், நாட்டையே உலுக்கியிருந்தது. நிகழ்வு நடந்தேறிய அந்த ஊரோ, பீதி கலந்த இறுக்கத்தில் மூழ்கியிருந்தது. எப்போதோ வெட்டிக் கொல்லப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுடைய மரணத்திற்கு வன்மம் தீர்க்கும்…

வரம் தந்த சாமிக்கு – ஆதிபிரபா

விசேஷ வீட்டிற்கு உண்டான கலகலப்போடு மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது வளைகாப்பு விழா. வருமானவரித் துறையில் அதிகாரியாக இருந்த வருண்.மனைவியின் வளைகாப்பு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தான்… வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் வளைகாப்பைஇவ்வளவு செலவு செய்து செய்ய வேண்டும். அதுவும் இத்தனை…

வீடு – ‘பரிவை’ சே.குமார்

அப்பாவின் இறப்புக்குப் பின் பூட்டியே கிடக்கும் வீட்டை வந்த விலைக்குக் கொடுத்து விடலாமென முடிவு செய்த இளங்கோ, அது விஷயமாக ஊரில் இருக்கும் சித்தப்பாவிடம் பேசினான். “ஏம்ப்பா… ஊருக்கு வந்தாப்போனா ஒரு வீடு வேணாமாப்பா…” மெல்லக் கேட்டார் சின்ராசு. “இப்பவே அங்கிட்டு…

ஹைக்கூ என்றால் என்ன? – அனுராதா கட்டபொம்மன்

இதுவே ஹைக்கூவின் முழு விளக்கமும் அல்ல. ஒரு வழிகாட்டி. அவ்வளவே. மூன்று அடிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்டு அமைவது ஹைக்கூ என்று தெரியும். குத்து மதிப்பாக, தமிழில் இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்)-ஜப்பானில் ஐந்து எழுத்துகள். மூன்று சீர்கள்(ஏழு…

ராஜாஜி எழுதிய ஒரு கதை

மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையால் பெரிதும் கவரப்பட்டவர் காந்தியின் சம்பந்தியான மூதறிஞர் ராஜாஜி. மதுவிலக்குக் கொள்கையைப் பரப்புவதற்கென்றே ‘விமோசனம்’ என்றொரு பத்திரிகை நடத்தினார் அவர். அதில் வெளிவந்த கதை, கவிதை, கட்டுரை எல்லாமே மது விலக்கு என்ற உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டவை.…

உறங்கா இரவுகள் – ராசி அழகப்பன்

மறக்காமல் வீட்டுக்கு வாங்க என்று பயமின்றி அழைக்கும் நேரம் என்று ? இப்போதும் மனம் அலைபாய்கிறது… அலைபேசியில் பாசத்தை சொற்களாய் விதைக்கிறது தனித்திருப்பது தவக்கோலம் ! நான் திசைகளின் காதலன் பயணவழி நண்பன் காலமே கவனம் கொள்….நீண்டு கொண்டே செல்கின்றன உறங்கா…

பாராசூட் பூனை – கன்னிக்கோவில் இராஜா

“என்னங்க! இந்த வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கு. இங்கேயே தங்கிடலாங்க” என்றது பெண் எலி. “உன்னோட விருப்பத்துக்கு நான் எப்ப குறுக்கே நின்று இருக்கேன். உன்னோட விருப்பப்படி நாம இங்கேயே தங்கிடலாம்” என்றது ஆண் எலி. “சரி. சரி. நான்…

நிர்வாண மனது (சிறுகதை) – மு. ஞா, செ.இன்பா

நிர்வாண மனது (சிறுகதை ) ————————- மு. ஞா, செ.இன்பா 

இழுத்தான் பெட்டிக்கடை – மு.ஞா.செ.இன்பா

இழுத்தான் பெட்டிக்கடை —————————————–

மக்ளே(சிறுகதை)

மக்ளே சிறுகதை மண்ணுக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரியின் கருமையென, மேனி கறுத்த மேகங்கள், தென்றலை சுமைத் தாங்கியாய்  தழுவி கொள்ள, குறும்புக்கார தென்றல் தழுவலின் அடுத்த கட்டத்திற்கு காய் நகர்த்த நாணிக் கொண்ட மேகங்கள், காமத்தில் வெப்பமடைந்து மழையென ஈரம் காட்டின .…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!