என்ன கொடுமை இது? – கலைவாணி இளங்கோ

“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!” என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை என்னால் நினைவுகூற முடியவில்லை. 5 நாட்களில்…

முகம் மாறிய மனிதர்கள் – உமா மயில்சாமி

சென்னையில் மையப்பகுதியில் வசதியாக வசிக்கும் தனசேகர், இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி. இவருக்கு பல மாவட்டங்களில் கிளைகளும் உள்ளன. இவர் ஒன்றும் எடுத்தவுடன் இந்த நிலையை அடையவில்லை. பல போராட்டங்களுக்கு இடையில் தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்த நிலையை அடைந்ததாக…

“பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்…!” – டெய்சி மாறன்

நேற்று மாலை நகரத்தின் மத்தியில் எழுதப்பட்ட அந்த வன்முறைச் சரித்திரத்தின் ரத்த அத்தியாயம், நாட்டையே உலுக்கியிருந்தது. நிகழ்வு நடந்தேறிய அந்த ஊரோ, பீதி கலந்த இறுக்கத்தில் மூழ்கியிருந்தது. எப்போதோ வெட்டிக் கொல்லப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுடைய மரணத்திற்கு வன்மம் தீர்க்கும்…

வரம் தந்த சாமிக்கு – ஆதிபிரபா

விசேஷ வீட்டிற்கு உண்டான கலகலப்போடு மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது வளைகாப்பு விழா. வருமானவரித் துறையில் அதிகாரியாக இருந்த வருண்.மனைவியின் வளைகாப்பு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தான்… வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் வளைகாப்பைஇவ்வளவு செலவு செய்து செய்ய வேண்டும். அதுவும் இத்தனை…

வீடு – ‘பரிவை’ சே.குமார்

அப்பாவின் இறப்புக்குப் பின் பூட்டியே கிடக்கும் வீட்டை வந்த விலைக்குக் கொடுத்து விடலாமென முடிவு செய்த இளங்கோ, அது விஷயமாக ஊரில் இருக்கும் சித்தப்பாவிடம் பேசினான். “ஏம்ப்பா… ஊருக்கு வந்தாப்போனா ஒரு வீடு வேணாமாப்பா…” மெல்லக் கேட்டார் சின்ராசு. “இப்பவே அங்கிட்டு…

ஹைக்கூ என்றால் என்ன? – அனுராதா கட்டபொம்மன்

இதுவே ஹைக்கூவின் முழு விளக்கமும் அல்ல. ஒரு வழிகாட்டி. அவ்வளவே. மூன்று அடிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்டு அமைவது ஹைக்கூ என்று தெரியும். குத்து மதிப்பாக, தமிழில் இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்)-ஜப்பானில் ஐந்து எழுத்துகள். மூன்று சீர்கள்(ஏழு…

ராஜாஜி எழுதிய ஒரு கதை

மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையால் பெரிதும் கவரப்பட்டவர் காந்தியின் சம்பந்தியான மூதறிஞர் ராஜாஜி. மதுவிலக்குக் கொள்கையைப் பரப்புவதற்கென்றே ‘விமோசனம்’ என்றொரு பத்திரிகை நடத்தினார் அவர். அதில் வெளிவந்த கதை, கவிதை, கட்டுரை எல்லாமே மது விலக்கு என்ற உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டவை.…

உறங்கா இரவுகள் – ராசி அழகப்பன்

மறக்காமல் வீட்டுக்கு வாங்க என்று பயமின்றி அழைக்கும் நேரம் என்று ? இப்போதும் மனம் அலைபாய்கிறது… அலைபேசியில் பாசத்தை சொற்களாய் விதைக்கிறது தனித்திருப்பது தவக்கோலம் ! நான் திசைகளின் காதலன் பயணவழி நண்பன் காலமே கவனம் கொள்….நீண்டு கொண்டே செல்கின்றன உறங்கா…

பாராசூட் பூனை – கன்னிக்கோவில் இராஜா

“என்னங்க! இந்த வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கு. இங்கேயே தங்கிடலாங்க” என்றது பெண் எலி. “உன்னோட விருப்பத்துக்கு நான் எப்ப குறுக்கே நின்று இருக்கேன். உன்னோட விருப்பப்படி நாம இங்கேயே தங்கிடலாம்” என்றது ஆண் எலி. “சரி. சரி. நான்…

நிர்வாண மனது (சிறுகதை) – மு. ஞா, செ.இன்பா

நிர்வாண மனது (சிறுகதை ) ————————- மு. ஞா, செ.இன்பா 

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!