அவளுக்கு பதட்டமாக இருந்தது. அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். சசீதர் அமைதியாக அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.‘சரீன்னு சொல்லித் தொலையேண்டா’மனசுக்குள் அர்ச்சனை தொடர்ந்தது.“ஹ்ம்! ஓகே! நீ நம்ம வீட்டுக்கு வரியா? இல்லை நான் வரணுமா?” அவனுடைய “நம்ம வீடு “என்ற பதம் லேசாய் அசைத்தது. அவளை… “நானும்…
Category: சிறுகதை
ஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்
கைபேசியில் குவிந்திந்த குறுந்தகவல்களில் தேவையற்ற வற்றை அழித்துக் கொண்டிருந்தான் கௌதம். வயது 29. திராவிட நிறம் 175செமீ உயரம். மணிமேகலைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவன். சமீபத்தில் திருமணமானவன். மனைவிக்கு குரல் கொடுத்தான். “மஞ்சரி காபி கொண்டா” மஞ்சரி வயது 26. முதுகலை…
தடக் தடக் | சிபி சரவணன்
கடந்த ஒரு வாரமாகத்தான் வேலைக்கு போகிறேன்.நான் பழுத்த சோம்பேறி என்பதாலோ என்னவோ , என்னை நானே அவ்வளவாய் வேலை வாங்கிக் கொண்டதில்லை. நுங்கம்பாக்கத்திலிருந்து தரமணி போக வேண்டும்.தேர்ந்த நோஞ்சான் ஆன எனக்கு இந்த தூரம் ஒரு கேடென புலம்பிக் கொண்டே ரயிலில்…
அனுபவ பாடங்கள் | முகில் தினகரன்
ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் இதமான அதிர்வு உறக்கத்தை அள்ளி வீச, கண்களை மூடி அதைத் தழுவ முனைந்தேன். “அந்தக் கதை பெரிய கதை சாமி! அதை மட்டும் சினிமாவா எடுத்தா… சும்மா பிச்சுக்கிட்டுப் போவும்” சுற்றியிருப்பவர்களைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல்,…
இரண்டாவது வாழ்க்கை | வெ. ராம்குமார்
இரவு மணி பதினொன்று. அன்றைய வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அறைக்குள் நுழைந்தாள் கமலா. தன் மனைவியை கண்டதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த டிவி நியூஸ் சேனலை அணைத்தார் ராமசாமி. “இன்னும் நீங்க தூங்கலையா?” “தூக்கம் வரலை. உனக்காக காத்துகிட்டு இருந்தேன்.”…
பார்வை – சிறுகதை | தனுஜா ஜெயராமன்
கடிகாரத்தை பார்த்தாள் மணி 9. 00 ஆக போகிறது. இன்னமும் பேருந்தை காணவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது. அப்படியே அருகிலிருந்தவர்களை வேடிக்கை பார்த்தவாறு கண்களை சுழற்றினாள் இந்து. பெரிய மீசை வைத்து ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் ஒருவன். அவனது பார்வை…
சரணும் சத்யாவும் பின்னே நானும் | விஜி முருகநாதன்
மலைக்கோவிலின் சுவரில் சாய்ந்து கொண்டு படிகளில் சின்ன சின்னஞ் சிறு புள்ளியாக ஏறி வருபவர்களை ரசித்துக் கொண்டு இருந்தோம். நானும் என் பையன் சித்தார்த்தும். அப்போது தூரத்தில் படி ஏறிக் கொண்டு இருந்த அந்தப் பெண் கண்ணில் பட்டாள். சத்யாவா? அது?…
அலைபாயுதே – சிறுகதை | வி.சகிதாமுருகன்
“மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கறே?” வாட்ஸ் அப்பில் வந்த புதிய எண்ணை திறக்கையில் கண்களில் பட்ட வாக்கியம் தூக்கி வாரிப்போட்டது சிந்துவை! “சிந்து நதியே” அவளை இப்படி விளிப்பவன்? கிருஷ். கிருஷ் என்று அவள் கொண்டாடிய அவளின் முன்னாள்…
நெஞ்சமெல்லாம் காதல் – ஒரு குறுநாவல் | உமாதமிழ்
ரொம்ப நேரம் அடித்து கொண்டு இருந்த மொபைலை எடுக்கல, ஒரு புது நம்பர். மீண்டும் மீண்டும் ஒலிக்க இப்போ எடுத்தேன் “ஹலோ” மறு முனையில் “ஹலோ” ஒரு இளம் வயசு பெண் குரல். “நீங்க” “நான் நான்சி அங்கிள்” “நான்சி !…
மீண்டும் – இரா.அபர்ணா, கரூர்
“என்னாச்சு டாக்டர்?” “கொஞ்சம் கிரிடிக்கல்தான். ஆப்ரேசன் பண்ண வேண்டி நெலம வரலாம்” “என்னடா அரசு…. டாக்டர் திடீர்னு இப்டி சொல்றாங்க. இப்ப என்ன பண்றது?” “அழாத மா… ஆப்ரேசன் பண்ணுனாலும் ஒன்னும் பிரச்சன வராது” என்று கலங்கிய விழிகளோடு தன் தாய்…
