அந்தாதிக் கதை | இதயக்கருவ​றையில்! – நித்யா

ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட கைதிக்கு உடனேயே விடுதலை கிடைத்து வெளிவிடப்பட்டடால் எப்படியிருக்குமோ அப்படியான மகிழ்ச்சியில் இப்போது தத்தளித்தனர் ராகவனும் லட்சுமியும். நீண்ட நாளைக்குப் பிறகு மனம்விட்டுச் சிரித்தார் ராகவன். “தீபா…?! தீபா… ?!” இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கமா எல்லாம் எடுத்து…

அந்தாதிக் கதை | நர்மதாவின் காதல்! – பாலகணேஷ்

கடிதம் சிரித்தது. கடிதத்தைக் கையில் பிடித்திருந்த ராகவன் சிலையாய்ச் சமைந்து நின்றார். ‘நர்மதாவா..? என் பெண் நர்மதாவா..?’ கேள்விகளும் குழப்பங்களும் அவரைச் சுற்றி அலையடிக்க, நெடுமரமாய் நின்றார். “என்னாச்சுங்க..?” என்றபடி நெருங்கி வந்தாள் லட்சுமி. “உன் பொண்ணு நம்ம தலைல கல்லப்…

அந்தாதிக் கதைகள் – 4 | விஜி R. கிருஷ்ணன்

மறக்குமா உந்தன் முகம் ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய்…

அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு.…

நகைச்சுவை சிறுகதைப் போட்டி – 2ம் பரிசுக் கதை!

‘சீனி’வாசன் பரிவை சே.குமார் பொருட்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாசலில் நின்ற ஐஸ் வண்டியைப் பார்த்ததும் ‘அம்மா ஐஸ்’ என்றான் சந்தோஷ். “என்னவாம்..?” திரும்பி நின்று கேட்டார் சீனிவாசன். “அ…ய்…ஸ்சு” மெல்ல இழுத்தான். “நொய்சு… போட்டேனா… இன்னும் உள்ளகூடப் போகல அதுக்குள்ள…

அந்தாதிக் கதைகள் – 2 | விஜி முருகநாதன்

நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக.. “போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை…

விலகாத வெள்ளித்திரை – பிம்பம் பதிப்பகம்

அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும்.…

மூக்கு மேலே ராஜா – ஆர்னிகா நாசர்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்… தமிழ் நிலா தொலைக்காட்சியின் விளையாட்டு அலைவரிசையின் நிர்வாக அலுவலகம் ஈக்காடுதாங்கலில் அமைந்திருந்தது. நிர்வாக இயக்குநர் குரியன் ஜோசப் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் தமிழ்கிரிக்கெட் வர்ணனையின் இயக்குநர் பால்மரியா மூத்த வர்ணனயாளர் கிரிகாந்த் மற்ற வர்ணனையாளர்கள்…

‘நகை’ அணிவியுங்கள் உதடுகளுக்கு!!!

‘மின் கைத்தடி’ வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வரும் ஏப்ரல் 14 முதல் பல புதிய அம்சங்களுடன் நம் தளம் ஜொலிக்க இருக்கிறது. அதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இப்போது இந்த நகைச்சுவைச் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். மேலே…

தலைவா சுகமா? நம் தனிமை சுகமா?

அவளுக்கு பதட்டமாக இருந்தது. அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். சசீதர் அமைதியாக அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.‘சரீன்னு சொல்லித் தொலையேண்டா’மனசுக்குள் அர்ச்சனை தொடர்ந்தது.“ஹ்ம்! ஓகே! நீ நம்ம வீட்டுக்கு வரியா? இல்லை நான் வரணுமா?” அவனுடைய “நம்ம வீடு “என்ற பதம் லேசாய் அசைத்தது. அவளை… “நானும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!