விஞ்ஞான சிறுகதை தொடர் – 3 பேன்டஸி ஸ்டுடியோ கிருஷாங் மெல்லிய டெஸிபல்லில் சீழ்க்கையடித்தான். அவனுக்கு வயது 30. ஆறடி உயரன். வகிடு இல்லாத முரட்டுகேசம். முட்டைக்கண்கள். நாவல்நிற உதடுகள். இந்தியாவின் நம்பர் ஒன் புகைப்படக்கலைஞன். எதனை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புகைப்பட கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பான். அவனது மேஜையில் கீழ்க்கண்ட டிஜிட்டல் கேமிராக்கள் ஓய்வெடுத்தன. நிகான் டி3-500 ஒலிம்பஸ் ஒஎம்-டிஈ-எம்10 மார்க் IV ப்யூஜி பிலிம் எக்ஸ் –டி200 கேனான் ஈஒஎஸ்-90டி பேனஸோனிக் லூமிக்ஸ் ஜி100 ஸோனி […]Read More
அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் மகள் வினோதினி எழுதிக்கொண்டது. நீங்களும், அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக இல்லை. உங்கள் பேச்சையும், அம்மா சொன்னதையும் கேட்காதது, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இப்போது உணர்கிறேன். லிவிங் டூ கெதர் என்கிற பெயரில், கார்த்திக்குடன் சேர்ந்து வாழ, முடிவெடுத்திருக்கக் கூடாது. அவசரப்பட்டு விட்டேன். அவன், அவனது பசியை தீர்த்துக் கொண்டானே ஒழிய, ஒருநாளும் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வில்லை. அத்தனையும் கண் துடைப்பு. வெளிவேஷம். […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 1 கிபி 2044ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை பத்துமணி…. பிரதமர் அலுவலகம். பிரதமர் ஞாழல் நறுவீ தன்னுடைய இருக்கையில் மிடுக்காக அமர்ந்திருந்தாள். இந்திரா காந்திக்கு பின் ஒரு பெண் பிரதமர். வயது 40. திராவிடநிறம்.அரசியல் விஞ்ஞானத்திலும் சரித்திரத்திலும் தமிழிலும் முதுகலைபட்டம் பெற்றவள். டேக் வான்டோ கராத்தேயிலும் கிக் பாக்ஸிங்கிலும் துப்பாக்கி சுடுதலிலும் நிபுணி. சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவள். அவள் எதிரே […]Read More
10.05.2020 கட்சி தலைமையகம் மாலை 3,00மணி அன்னை பண்பு மாளிகை முதலமைச்சர் மழப்பாடி மயில்சாமியும் துணை முதலமைச்சர் எஸ்.பி.வைரசெல்வமும் மற்ற அமைச்சர்களும் கூடியிருந்தனர். “ஜெய் ஸ்ரீராம்! மயில்சாமி அண்ணே… பப்ளிக்ல யாரை பார்த்தாலும் ஒரு மாதிரி ஈன்னு இளிச்சு கும்புடுறீங்களாம் கொஞ்சம் இளிப்பை குறைங்க…” “ஹிஹி… குறைச்சிட்டா போச்சு” என வாய்விட்டு கூறியவர் மனதிற்குள், ‘சரியான வயித்தெரிச்சல் பார்ட்டி… வெளிலயிருந்து குருச்சேவ் பண்ற பிரச்சனைகளை விட இந்தாள் பண்றது அதிகம்’ புகைந்தார் “நாம ஏன் இன்னைக்கு கூடியிருக்கம் […]Read More
வேளச்சேரி, விளிம்புநிலை மக்கள்கட்சி தலைவரின் பங்களா. கட்சித்தலைவர் மகேந்திர வர்மனுக்காக இயக்குநர் ஆனந்த் கேமரூனும் உதவி இயக்குநர் ஆஸ்கார் ராமும் கதைவசனகர்த்தா ஹர்ஷவர்தனும் இசை அமைப்பாளர் கீர்த்திராஜாவும் ஒளிப்பதிவாளர் நாதமுனியும் காத்திருந்தனர். கைகூப்பி வணங்கியபடி வெளிப்பட்டார் மகேந்திரவர்மன் வயது 48. கோரைமுடி தலைகேசம் இடுங்கிய கண்கள், கண்களைச் சுற்றி கருவளையங்கள். முறுக்கு மீசை. கட்டை குட்டையான உருவம். சினிமா மக்களை கூட்டிவந்திருந்த கட்சியின் துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் அனைவரையும் தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “தலைவரே! நாம விளிம்புநிலை மக்கள் […]Read More
ஏப்ரல் 24 லாரி வேகமாக குடியாத்தம் தாண்டிச் சென்று கொண்டு இருந்தது. டிரைவரிடம் இரண்டு கொட்டாவிகள் வெளிப்பட்டதும் அவர் எங்கே தூங்கிவிடுவாரோ என்ற பயம் ஒருமுறை நெஞ்சைக் கவ்வ அதுவரையில் மெளன விரதம் காத்திருந்த என் இதழ்கள் சட்டென அதை முறித்துக் கொண்டு வார்த்தைகளை துப்பியது. குடியாத்தத்தில் இருந்து ஆத்தூர் போக வேண்டும், டிரைனில் கர்பார்ம் டிக்கெட் கிடைக்கவில்லை எனவே பாத்திரங்களுக்காக ஏற்பாடு பண்ண லாரியிலேயே பயணம் மேற்கொள்ளலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்து தோழி ப்ரியாவின் உதவியுடன் […]Read More
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில். விலையுயர்ந்த ஆடி காரிலிருந்து இறங்கினாள் மத்திய அமைச்சர் அதியமானின் மனைவி அன்னப்பூரணி. பட்டுப்புடவை சரசரக்க கோயிலுக்குள் நடந்தாள். அவளுடன் அர்ச்சனைத் தட்டை தூக்கிக் கொண்டு தொடர்ந்தாள் பணிப்பெண். கோயில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் கோரஸாய் “மகராசி! போடுங்கம்மா!” என குரல் கொடுத்தனர். அவர்களை அலட்சியபடுத்தியபடி கோயிலுக்குள் நடந்து போனாள் அன்னப்பூரணி. அவளது ஒவ்வொரு அசைவிலும் பணத்திமிரும் அதிகாரத் மமதையும் தெரிந்தன. கணவனின் பெயருக்கு அர்ச்சனை செய்து முடித்தாள். அர்ச்சகர் தட்டில் […]Read More
“டேய் நரம்பா!” கனத்த குரலில் தம்பியை அழைத்தான் டைரக்டர் ஐங்கரன். “என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்னி தடவை சொல்றது?… சோடாப்புட்டி சோடாப்புட்டி… தமிழின் டாப்டென் நடிகர்களில் ஒருவன்நான். ‘தி கிரேட் லிங்கா’ ன்னு கூப்பிடு!” “சரி விட்ரா லிங்கா. நீயும் நானும் சேர்ந்து தமிழ் சினிமாவை எவ்வளவு கெடுத்திருக்கம்… இன்னும் எவ்வளவு கெடுக்கப் போரோம்னு நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குடா… “ஆமா அண்ணன்டா.” “என் அடுத்தப்படமான ‘நண்பனின் காதலி என் மனைவி’ க்கு நீதான் ஹீரோ. படத்துக்கு […]Read More
வரவேற்பறையில் அஜய்டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஹரிஹரசுதன் தன் உதவியாளர் இருவருடன் அமர்ந்திருந்தார். உள்ளிருந்து “ஏய்! ஓய்! நாங்க தமிழன்டா… டாய்! டூய்! ஹௌஹேய்! ஆஹா! ஹிர் ஹிர்! நர நர! கிழிச்சிருவேன் தைச்சிருவேன்!” என உச்சஸ்தாயின் பல மாடுலேஷன்களில் ஒரு கீச்சுக்குரல் கத்திக் கொண்டிருந்தது. சப்த நாடியும் ஒடுங்கி போனார் ஹரிஹரசுதன். உள்ளிருந்து ஒரு சிறுவன் மூன்று டம்ளர்களில் நீராகாரம் கொண்டு வந்து வைத்தான். “பயப்படாதீங்க… உள்ள எங்க தலைவர் கீமான் பொதுக்கூட்டங்கள்ல பேச பயிற்சி எடுத்துக் […]Read More
தோழிகள் “எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசு பஸ் இரைச்சலாக இருந்தது. கூட்டம் பிதுங்கியது. லாக்டவுன் இடையில் இரண்டுநாள் தளர்த்தி போக்குவரத்தை திறந்துவிட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை நிறைத்திருந்தார்கள். நிரந்தர வருமானமில்லாத அடித்தட்டு மக்களும் பேச்சுலர்களும்தான் அதிகம் இருந்தார்கள். அபிராமிக்கு ஆம்னி பஸ் கிடைக்கவில்லை. கூட்டத்தில் நுழைந்து […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்