காதல் காதல் காதல் மாலை மங்கும் அந்த இனிமையான நேரத்தில் சென்னை கடற்கரை காற்று வந்து ரகிமாவின் பட்டு கூந்தலை அழகாய் வருடிச் சென்றது. யாரையுமே பார்த்ததும் வசிகரீக்கும் அழகான புன்னகையை எப்போதும் தவழ விட்டிருக்கும் ரோஜாவை போன்ற செக்க சிவந்த…
Category: சிறுகதை
சென்னை மாநகரப் பேருந்து
சென்னை மாநகரப் பேருந்து ஒரு வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகரப் பேருந்து நிலையம் ஒன்றில் வரிசையாக குளுகுளு பேருந்துகள் மாலை போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தது. மந்திரி ஒருவர் பேருந்துகளை நகருக்கு வழங்கினார். அங்கே நின்று கொண்டிருந்த மற்ற பேருந்துகள், புதியவற்றை பார்த்து…
பயம்
பயம் இரவின் நிசப்தத்தைக் ‘வவ்…வவ்’ என்ற நாயின் குரல் கலைத்தபோது எனது தூக்கமும் கலைந்தது. போர்வைக்குள் இருந்தபடியே மொபைலை எடுத்து மணி பார்த்தேன். ரெண்டு பத்து எனக் காண்பித்தது. படுக்கும் போது ஒரு மணியிருக்கும்… தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்தவன்…
பாகப்பிரிவினை
பாகப்பிரிவினைகமலாவைச் சுற்றி பிள்ளைகள். அம்மாவின் வீட்டை எப்படி பங்குபோடலாம் என்ற எண்ணத்தோடு பிள்ளைகள். கமலாவிற்கு ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண், இரண்டு ஆண்.மூத்தவள் கன்யா நல்ல படிப்பு. தனியார் அலுவலகத்தில் வேலை. இரண்டு ஆண் குழந்தையுடன் வசதியுடனும் வாழ்கிறாள். அடுத்தவள்…
வானவில் !
அவன் பிச்சைக்காரன் அல்ல… ஆம், அவன் ஒரு ஓவியக்கலைஞன்! சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி தன் கலைத்திறனைப் பயன்படுத்தி அழகான ஓவியம் ஒன்றை வரைவதுதான் அவன் வேலை. அதைப் பார்த்துக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தில்…
வாய்ப்பு
அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். ”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி. ”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள்…
புத்தகம்
எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார். அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார்.…