எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார். அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார். அன்று அவரைப் பார்க்க வந்திருந்தார். ”ஆவடி பக்கத்துல ஒரு கிரவுண்ட் இடம் இப்பத்தான் கிரயம் பண்ணினேன்,,,!” ”ரொம்ப சந்தோசம்…!” மகிழ்ந்தார் ஏகாம்பரம். ”நீயும் இருக்கியே…எப்பப் பாத்தாலும் புத்தகம் வெளியிட்டு காச கரியாக்குற…!” ”நீ வாங்கின […]Read More
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
- வரலாற்றில் இன்று ( 02.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 02 வியாழக்கிழமை 2024 )
- 10-ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு..!
- புதிய உச்சம் தொட்ட GST வசூல்..!
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )