இன்று முதல்வர் கன்னியாகுமரி வருகை

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திரு​வள்​ளுவர் வெள்​ளி​விழா நினைவு வளைவை திறந்து வைக்​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக இன்று மதி​யம் கன்னியாகுமரி வரு​கிறார். மாலை​யில் கன்னியாகுமரியில் திரு​வள்​ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா…

கோடை விடுமுறை ரயில்​ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: கோடை விடுமுறையை முன்​னிட்​டு, விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கி​யுள்​ளது. தென் மாவட்ட விரைவு ரயில்​களில் பயணி​கள் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்​கின்​றனர். நடப்பு கல்​வி​யாண்​டில் இறுதி தேர்​வு​கள் அடுத்த மாதத்​தில் தொடங்​கி, ஏப்​ரல் 2-வது வாரத்​தில் முடி​யும். அது​போல, கல்​லூரி மாணவர்​களின்…

மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி சுங்கக் கட்டணம் வாபஸ்

மும்பை: இந்த மாத தொடக்கத்தில் மும்பை- புனே அதிவேக நெடுஞ்சாலையில் (எக்ஸ்பிரஸ் வே) ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பித்தரப்படும் என்று மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின்…

4-வது நாளாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை ரத்தானதால் பயணிகள் அவதி

சென்னை: எழும்​பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதனால், கடற்கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின்…

போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகம்

சென்னை: ​போருரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை மேற்​கொள்​வதற்​காக, நவீன ரோபோடிக் தொழில்​நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம், ‘டா வின்சி எக்​ஸ்ஐ அட்​வான்​ஸ்டு…

டெல்லி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்​தர் பிச்சை கருத்து

டெல்​லி​ ஏஐ மாநாட்​டின் 4-வது நாளில் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை மாநாட்டில் பங்​கேற்​றார். அவர் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் சார்​பில் 15 பில்​லியன் டாலர் முதலீட்​டில் ஏஐ மையம் அமைக்​கப்பட உள்​ளது.…

பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: ‘‘உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு…

எம்எஸ்வி, திருச்சி லோகநாதன், ‘சீர்காழி பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சென்னை: பின்​னணி பாடகர்​கள் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், இசையமைப்​பாளர் எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்​கள் வசித்த தெருக்களுக்கு சூட்​டி, அதன் பெயர் பலகைகளை முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழம்​பெரும் பின்​னணிப் பாடகரும், தமிழக…

சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றார் குடியரசு தலைவர்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய போர்க்கப்பல்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் பங்கேற்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை அணி வகுப்பு (ஐஎஃப்ஆர்) நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில்…

புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகத் திருவிழா

புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!