மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து…
Category: அண்மை செய்திகள்
பெங்களூருவில் ‘நெரிசல் கட்டண’ முறை அமல்..!
பெங்களூரு வெளிவட்டச்சாலையில் நெரிசல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சாலைகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன. இதனால் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. பிளாக்பக் நிறுவனம் வேறு இடத்திற்கு மாறுவதாக அறிவித்தது.…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்— ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த முக்கியமான மற்றும் பெரிய அளவிலான போராட்டம் (march for Australia) இந்தப் போராட்டம் நாடு முழுவதும் குறிப்பாக சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், மற்றும் காண்பேரா போன்ற முக்கிய நகரங்களில் நடந்தது.ஆஸ்திரேலியாவின் குடியேற்ற…
