மர்மகாய்ச்சல்!

பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை:

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா – மனுவை தள்ளுபடி

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு,…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர்…

பீதியை கிளப்பிய சம்பவம்!

‘வயல்வெளியில் கிடந்த குண்டு!’.. ‘வெடித்துச் சிதறியதில்’ இருவருக்கு நேர்ந்த கதி.. பீதியை கிளப்பிய சம்பவம்!     செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.         …

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்த பணத்துடன்…

தேசப்பற்று, கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்

மகாகவி பாரதியார் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுகிறேன் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற அவரின் ஒரு கூற்றே, மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை…

‘கொல்லப்பட்ட’ பெண் புகார்…!!!!!

வன்கொடுமை செய்து ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்… கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!!!           உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம்.    4 பேரால்…

ஜிஎஸ்டி

  ஜிஎஸ்டியால் நலிந்து வரும் குடியாத்தம் தீப்பெட்டித் தொழில்:    மூலப் பொருள்கள் மீதான விலை உயா்வு, ஆள்பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த தீப்பெட்டித் தொழில் இன்று ஜிஎஸ்டி வரி…

புதிய சட்டங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டும் போதாது: வெங்கய்ய நாயுடு       புணே: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது மட்டும் தீா்வாகாது. ஆட்சியாளா்கள் மத்தியிலும், நிா்வாக ரீதியாகவும் தகுந்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட…

ஹைதராபாத் என்கவுன்ட்டர் விவகாரம்…

சம்மமந்தப்பட்ட போலீஸ் டீம் மேல விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி, இரண்டு பொது நல மனுக்கள் உச்சநீதிமன்றனத்தில் தாக்கல்..தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஏழு பேர் கொண்ட குழு, பலாத்கார வழக்கு விசாரணை கைதிகள். 4 பேரும் உயிரிழந்த இடத்தில் நேரடி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!