இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை.

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்திலும்…

குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…!!

அப்படி என்னதான் ரகசியம் இருக்கு அங்க…!! குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது .  அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடி  நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் . ட்ரம்ப்  அதிபராக பொறுப்பேற்றது …

சீனாவில் – குடியரசு தினவிழா ரத்து..!

சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு..! கரோனோ வைரஸ் எதிரொலி..! சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவதை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான பதற்றத்தை…

16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..! தெலுங்கானாவில் அடுத்த அதிர்ச்சி…

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் காலனியில் இருக்கும் சக்ரபுரி அப்பார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று மாலை 4 மணி அளவில் அவருடைய மகளான 16 வயது…

தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் அழிப்பு…

தலைநகர் தில்லியில் ரூ.1,000 கோடி மதிப்புடைய போதைப் பொருள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தில்லியிலுள்ள நிலோட்டி என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கழிவு சேகரிப்பு மையத்தில் மொத்தம் 207.109 கிலோ போதைப் பொருள்களை சுங்கத்துறை உயர்மட்டக்குழு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை…

விமான விபத்து:

ஆஸ்திரேலியாவில் 3 அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் பலி..!!   ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.    ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பல வாரங்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்கும்…

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: புயல் மழை – இருப்பினும் தீ அணையவில்லை

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையிலும், அந்நாட்டின் காட்டுத்தீ நெருக்கடி அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமீப நாட்களில் மழை பெய்தும் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய பகுதிகளில் 80…

பேரறிவாளன் வழக்கறிஞர் – சிபிஐ வழக்கறிஞர்

“பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட  முடிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்”. 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு – பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்…

போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!

போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது! தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது!…

சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்

சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!