ஈரானில் 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விபத்து!!!

ஈரான் தலைநகரில் இருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைனின் போயிங் 737 வகை விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.   ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக்…

அதிர்ச்சியில் அமெரிக்க ராணுவம், பதிலடியைத் தொடங்கியது ஈரான்!

ஈரான் மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த விவகாரம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.    ஈரான் மக்களின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த…

ஊராட்சி தலைவரான துப்புரவு பணியாளர் சரஸ்வதி:

படிக்க வைக்க வசதி இல்லாத ஏழைப்பெற்றோரின் கடைசி மகள் சரஸ்வதி. கல்வித்தகுதி என்று எதுவும் இல்லை என்றாலும் ‘கு.சரசு’ என்று கையெழுத்திட மட்டுமே தெரியும்.பான்கார்டு இல்லை. வருமான வரிக்கணக்கை இதுவரை தாக்கல் செய்தது இல்லை. வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம்…

மலேசியா செல்ல விசா தேவையில்லை

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு, மலேசியா செல்ல விசா தேவையில்லை இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில், 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மலேசியா அறிவித்துள்ளது.இதுகுறித்து மலேசிய அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

பாக்தாத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி

   இராக்கில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானி, இராக் துணை ராணுவத் தலைவா் அபு மஹதி உள்பட 7 போ் உயிரிழந்தாா்.    தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் ஆதரவு…

இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

காசெம் சுலேமானீ: இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை…

பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள் கைகோக்க வேண்டும்: மம்தா

  பாஜகவை தனிமைப்படுத்துவதற்காக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவா் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கைகோக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மேற்கு…

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும். தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.30) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…

காப்புரிமை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ‘ஆப்பிள்’ நிறுவனம் மீது காப்புரிமை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், ‘ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான”ஆப்பிள் 3 வாட்சில்’ ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஐக் (ஒழுங்கற்ற இதயத்துடிப்பை) கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!