‘கூகுள்’ மேப்பில் பாதை கேட்டு.. நேராக போலீசிடம் ‘சிக்கிய’ மாணவர்கள்.. என்ன ‘பண்ணாங்க’ தெரியுமா?

‘கூகுள்’ மேப்பில் பாதை கேட்டு.. நேராக போலீசிடம் ‘சிக்கிய’ மாணவர்கள்.. என்ன ‘பண்ணாங்க’ தெரியுமா?                  காட்டுக்குள் வழிதெரியாமல் கூகுள் மேப்பை நம்பி சென்ற மாணவர்கள் நேரடியாக போலீசிடம் சென்று சிக்கிக்…

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை:

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை: 12 புள்ளிகளைத் தொட்ட நிப்டி! வரலாறு காணாத உச்சமாக சுமார் 500 புள்ளிகள் அதிகரித்து பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,889.23 புள்ளிகளாக நின்றது. உலோகம், வங்கித்துறை, டெலிகாம் பங்குகள் ஆகியன சர்வதேச அளவில் நல்ல உயர்வு பெற்றன.…

இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்:        சென்னை : ‘இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், ராணுவ குவிப்புக்கும், தமிழ் பெயர்களை அழிப்பதற்கும், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:இலங்கையில் தமிழர்கள்…

காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய இளைஞர்..!

காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய இளைஞர்..!  கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தன்வீர் சேட். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது மைசூரில் இருக்கும் நரசிம்மராஜ தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று இரவு மைசூரில் நடந்த திருமண விழாவிற்கு…

தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி:      தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு

நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு;      நேற்று காஷ்மீரில் அமைதி திரும்பியதாக அமித்ஷா அறிவிப்பு : இன்று கலவரத்தால் கடை அடைப்பு    கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

கோபித்துக் கொண்டு போன மனைவியை குடும்பத்தோடு எரித்த கணவர்; 6 பேர் கவலைக்கிடம்

கோபித்துக் கொண்டு போன மனைவியை குடும்பத்தோடு எரித்த கணவர்; 6 பேர் கவலைக்கிடம்.              சித்திப்பெட்: கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை கணவர், தீயிட்டு எரித்தச் சம்பவம் பெரும்…

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!           தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த 3 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்,…

கவிஞர் பெருமாள் ஆச்சியின் நிறங்களி்ன் கண்ணாமூச்சி நூல் வெளியிடு

கவிஞர் பெருமாள் ஆச்சியின் நிறங்களி்ன் கண்ணாமூச்சிநூல் வெளியிடுநாள்: இன்று 22.11.19.வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி இடம்: லீ கிளப்(League club) அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்… தங்களின் வருகையை எதிர்பார்த்து மின்கைத்தடி மின்னிதழ்

அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை

அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை:       அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்திய கடற்படை பிரசவகால உதவி செய்துள்ளது.    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான கமோர்டா தீவில் கமோர்டா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!