அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி வகித்த நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்கத்தை சந்தித்துள்ளது. விற்பனைக் குறைவு காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவெடுத்த அந்நிறுவனம் கடந்த மாதம் 5 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எண்ணூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு செப். 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை என்று கூறியிருந்தது. தற்போது இந்த வேலையில்லா நாள்களை மேலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட […]Read More
ஃபாஸ்ட் ஃபுட்- ரகசியம் 1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்வைத்திருக்கும நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்து இல்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை. 2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்றஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம்.ஆனால்,அது தடைசெய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் […]Read More
இது பெண்களுக்குக்கான விடயம் … (ஆண்களும் படிக்கலாம் தப்பு இல்லை விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து , சிட்டுகுருவி மைனா .போன்ற உயிர்களை நாம் காவு கொடுக்க தொடங்கி நாட்கள் பலவாகி விட்டது .தற்போது பெண்களின் அந்தரங்கம் காவு போக தொடங்கி உள்ளது . அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ,ஆயினும் உண்மை அறிந்தால் துடித்து விடுவீர்கள் .கைபேசி இல்லாத ஆண்களையும் ,பெண்களையும் பார்ப்பது அரிது . மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியில் கைபேசி […]Read More
செல்லிடப்பேசி – வரமா? சாபமா?இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஒரு பொருளாகி விட்டது. இந்த செல்லிடப்பேசி இல்லாத நபர்களை பார்த்தால்தான் அதிசயமும் ஆச்சரியமாக தோன்றும் அப்படி ஒரு விஞ்ஞான வளர்ச்சி அந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த செல்லிடப்பேசியின் சாதனை – உலகத்தை கைக்குள் அடக்கியதுசோதனை – உலகத்தையே தனக்குள் அடக்கியது இன்று நிறைய நிறைய தேவைகளையும் புதிய புதிய பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது. ஒரு நிமிடத்தில் காணொளி அழைப்பில் நேரடியாக முகம் […]Read More
1980ம் – டிவி யும் – ஒரு பின்னோக்கிய பார்வை.1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் […]Read More
மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை: அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பு முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழாய்வுகள் குறித்தும், அண்ணா பல்கைலைக்கழக 2019ம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் ‘சமஸ்கிருதம்’ திணிக்கப்படும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நேற்று தனது டிவிட்டர் பதில் கூறியிருப்பதாவது: கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு […]Read More
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக கடும் மழையுடனான வானிலையினால் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 6730 குடும்பங்களைச்;; சேர்ந்த 25006 […]Read More
பிரதமர் மோடி பேச்சு நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் […]Read More
டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted