40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். 2016ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. தமிழில் முதன்முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார். அதை தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் என […]Read More
கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் […]Read More
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். பின்பு அதுவே நிலைத்து விட்டது. இவர் திரைக்கதை எழுதிய பராசக்தி, […]Read More
திரையுலகின் முடிசூடா மன்னன் ‘இசைஞானி’ இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா. இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு ‘இளையராஜா’ என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’,’பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் இவரது இசை, மக்களிடம் நல்ல […]Read More
பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினம் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை பெற்றோர்கள் தினமாக பிரகடனம் செய்தது. உலக பால் தினம் உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு […]Read More
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் கட்டளைபடி கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பொது மக்களுக்கு வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறி, காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள் விற்பனையை வாகனங்கள் மூலம் விற்பனை செய்திட பெரு நகர சென்னை மாநகராட்சி செய்துள்ள ஏற்பாட்டினை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் பெரு நகர சென்னை மாநகராட்சி வட்டம் 49 ல் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகில் […]Read More
மதுரையை சேர்ந்த 49 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மே மாதம் 8ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இரவில் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மே 13 அன்று அதிகாலை 12,30 மணியளவில் சின்ன சொக்கிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபட்டபோது முன் கட்டணமாக 2,05,000 ரூபாயை செலுத்திட மருத்துவமனை கூறியபோது உறவினர்கள் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் செலுத்தினார்கள். மறுநாள் பகலில் நோயாளிக்கு அளிக்கப்படும் […]Read More
குழந்தைகளின் மிக விருப்பப்படமான டார்சான் அநேக மொழிகளில் வெளிவந்து உள்ளது பலருடைய மனதையும் கவர்ந்து உள்ளது. தமிழ் திரை நடிகர் ஜெயம் ரவி கூட வனமகன் என்னும் படத்தில் அக்கதாபாத்திரத்தை படைத்ததைப் போலவே நடித்திருப்பார் பல கார்ட்டூன்களிலும் டார்சானின் சாகசங்கள் வியப்பைத் தரும் அந்தவகையில் டார்சான் திரைப்பட நாயகன் ஜோலாரா இன்று விமான விபத்தில் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லியில் உள்ள ஏரியில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அவருடன் பயணித்த 7பேரும் இறந்ததாக தகவல்Read More
ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. […]Read More
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம். வால்ட் விட்மன் அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் (Walt Whitman) 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் […]Read More
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!
- இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!
- மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 16)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 16 வியாழக்கிழமை 2025 )
- Casino Zonder Cruks Nederland: Gokken Zonder Cruks 2024
- Онлайн казино pin up в России | Казино бонусы, автоматы бонусы