‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி | தனுஜா ஜெயராமன்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள் நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை…

கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை

கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை.* கைப்பேசி அழைப்புத் திரையிலேயே அழைப்பவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் ‘அழைப்பாளா் பெயா் அறிவிப்பு (சிஎன்ஏபி)’ வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முறையான…

கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது!

கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது! உருது கவிஞர், பாடலாசிரியர் குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகக் கருதப்படுபவர் குல்சார். பஞ்சாபில் பிறந்த குல்சார் மிகச்சிறந்த கவிஞராகவும்…

கவிஞர் க.மணிஎழிலனின்காதலர் தின உலக சாதனை

கவிஞர் க.மணிஎழிலனின்காதலர் தின உலக சாதனை பிப்ரவரி 14, 2024 இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமிரி எனும் ஊரில் வசிக்கும் கவிஞர்.க.மணிஎழிலன் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர். சமீபத்தில் தனது வலது காலை இழந்து மாற்றுத்திறனாளி ஆனாலும் விடாத தனது தன்னம்பிக்கையால் பல்வேறு…

மாதவரத்தில் இருந்தும் தென் மாவட்ட பேருந்துகள் .. அட்டவணை

வட சென்னை மக்களுக்கு சிஎம்டிஏ குட்நியூஸ்.. மாதவரத்தில் இருந்தும் தென் மாவட்ட பேருந்துகள் .. அட்டவணை வடசென்னை மக்களுக்கு வசதியாக மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு, எந்தெந்ந நேரத்தில் மாதவரத்தில் இருந்து அரசு பேருந்துகள்…

இனிய உதயம் தொண்டு நிறுவனம் 20வது ஆண்டு விழா/75வது குடியரசு தின விழா

இனிய உதயம் தொண்டு நிறுவனம் தனது 20வது ஆண்டு விழாவும் இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தின விழாவையும் மிக எளிமையாக 26.01.2024 ஆவடி இனியஉதயம் தொண்டு நிறுவன அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இனியஉதயம் நிறுவனர் கோமளா…

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இடதுசாரி நாட்டுப்புறக் கலைஞர் தோழர். பத்ரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இடதுசாரி நாட்டுப்புறக் கலைஞர் தோழர். பத்ரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. தோழருக்கு வாழ்த்துகள் தோழர் பத்ரப்பன் ஐம்பதாண்டு காலமாக கலை இலக்கியப்பெருமன்ற மேடைகளிலும், தொழிற்சங்க மேடைகளிலும் அறியப்பட்ட கலைஞர், நாட்டுப்புறக்கலைகளோடு, தோழர் ஜீவா போன்றவர்கள் எழுதிய உழைக்கும் மக்களுக்கான…

மரணமே உனக்குக் காது கேட்காதா?

மரணமே உனக்குக் காது கேட்காதா?*பறந்த குயிலே வந்துவிடுநீ பிறந்த கிளைக்குத் திரும்பிவிடு*நீ பாடிய கானங்கள்இன்னும் எங்கள் காதுகளில் உன் பாடலின் சொற்கள்இந்தக் கானகத்தில் நீ சென்றதெங்கே அவசரமாய்யார் அழைத்தது உன்னை அந்த வானகத்தில்?*மயில் போல பொண்ணு ஒன்னு …மறக்கமுடியுமா என்னைத் தாலாட்ட…

சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை, ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கேதார்நாத்தில் ஆதிசங்கராச்சாரியார், டெல்லியில் இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திரபோஸ்…

அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் 

அயோத்தி இராமர் பதிட்டை நாள் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!