இந்தியாவிலேயே முதன்முறையாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கோயில் வளாகத்திற்கு அருகில் முதன்முறையாகத் தொடங்கி, பக்தர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த நிகழ்வில், திருமதி கூத்தாண்டவர் டிரான்ஸ்* குயின் போட்டியை BORN2WIN சமூக நல…
Category: முக்கிய செய்திகள்
18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்..!
வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (PSLV-C61) மூலம் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-1B இன் பெரிய ஏவுதலுக்காக இந்தியா தயாராகி வருகிறது. இதன்படி இந்திய விண்வெளி…
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமர்வில் ‘வக்பு சட்ட திருத்த மசோதா’ இன்று விசாரணை..!
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. மத்திய அரசு பதிலளித்த நிலையில், தவெக பதிலுரை தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், புதிய தலைமை நீதிபதி தலைமையிலான…
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களுடன் உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு..!
ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன்…
‘சமுத்ரயான்’ திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு..!
‘சமுத்ரயான்’ திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் ‘மத்ஸ்யா’ நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்ல உள்ளனர். ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் கடந்த 2021-ம்…
இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,…
இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..!
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து,…
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு.பி.ஆர்.கவாய் அவர்கள் பதவியேற்றார்..!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் குடியரசு மாளிகையில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை…
