தவெக நிர்வாகிகளுக்கு கியூ.ஆர்.குறியீட்டு அடையாள அட்டை

பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கியுள்ளோம்.…

இன்று முதல் 25-ந்தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்

வாக்காளர் உதவி மையங்களில் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம். சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண சென்னையில் இன்று முதல் 25-ந்தேதி வரையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்…

ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை அளித்தார். ஜாக்டோ-ஜியோ மாநில மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் போராடுகிறோமோ அப்போதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல்படுத்துகிறார்களே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை…

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு

வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் எனவும், ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்திற்கே ஆபத்தானது…

வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை

89-வது நினைவு நாளையொட்டி வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை “தியாகத் திருநாள்” எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: நேற்று (16-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய…

வரும் 16-ந்தேதி S I R க்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தவெக சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி தொடங்கி…

பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச…

திருச்சி வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் செல்லும். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!