சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. அதாவது, சென்னை…

தமிழ்நாட்டில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 எம்.பி. பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின்…

உதகையில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்..!

நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக…

ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா

கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். பிரீத்தி ஜிந்தா, இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.…

நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயில் அறிமுகம்

சோம்நாத்-ஆமதாபாத் இடையேயான வந்தே பாரத் ரெயிலையும் அவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தவுள்ளார். அதற்காக,…

இன்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட…

வேகமாக நிரம்பும் அணைகள்..!

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் பாபநாசம் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 3 நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை…

மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!

ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா – -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின் அங்மோ, 29. அவரது,…

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மரணம்..!

தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. வயது முப்பு காரணமாக, உடல் நலம்…

இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

16 ஆண்டுகளுக்கு பின்னர், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி இருப்பதாகவும், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி தென்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!