ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மீண்டும், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெய் வணிகம் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க துவங்கியுள்ளது. இது சீனாவை தாண்டி, நம் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவில் எரிபொருளின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படலாம் என்பதையும், மற்ற நாடுகளில் எவ்வளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். […]Read More
திரு.டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்..!
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன் (நவ.21) ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ண குமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்டு டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் […]Read More
முக்கிய செய்திகள் (20.11.2024)
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களால் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி. கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், சிலிகுரி விமானங்கள் ரத்து. அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவை என தகவல். காப்புரிமை பதிவு – தமிழ்நாடு முதலிடம். ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பதிவில் 7,500 காப்புரிமைகளுடன் தமிழ்நாடு முதலிடம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் எஸ். […]Read More
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா..!
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதுகின்றன. 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், […]Read More
வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்..!
மகாராஷ்டிரத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல், ஜார்கண்ட மாநில சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அதன்படி, 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட […]Read More
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில்தொடங்கியது வாக்குப்பதிவு..!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. […]Read More
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் தமிழக சுற்றுலா துறைக்கு ரத்து..!
தமிழகம், புதுவை சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த வாரியத்தின் 54 ஆவது தலைவராக பிஆர் நாயுடு பொறுப்பேற்றார். அவரது தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத […]Read More
வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் […]Read More
சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி […]Read More
மாநகரப் பேருந்துகளில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை எடுத்துச் செல்ல இலவச
மாநகரப் பேருந்துகளில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொருள்களுக்கான சுமைக்கட்டணம் குறித்து பயணிகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்ட பிறகு, மாநகரப் பேருந்துகளில் சுமை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நடத்துநர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமைக் கட்டணம் குறித்து பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் / புகார்களின் […]Read More
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!
- ‘தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்’ – அனுர குமார திசநாயகே..!
- சபரிமலை கோயில் வருவாய் அதிகரிப்பு..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு..!
- மீண்டும் வேகமெடுக்கும் எபோலா தொற்று..!
- நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!
- “கல்பனா சாவ்லா எனும் அக்னி சிறகு”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 01)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 01)