தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் பெருமபாலான ஊர்களில் ஆடி திருவிழா நடைபெறுவதால், பலரும் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த…
Category: முக்கிய செய்திகள்
சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில்…
ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்..!
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம்…
முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள்,…
“இந்தியா ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்” – ஷெபாஸ் ஷெரீப்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தன், இந்தியவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர்,…
அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்..!
சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர்களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அடையாளம்…
சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம்..!
என்னென்ன பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் என்னென்ன…
சென்னையில் குளுகுளு சாரல்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் மத்தியில் அந்தமான் பகுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்தில் கேரளாவிலும் தொடங்குவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பெரிய…
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த…
உருவானது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது…
