உண்மையான ஹீரோ

ஸ்வச் ருவாண்டா…… ஒரு ஐந்து நட்சத்திர விடுதியை மத்திய அரசும், மாநில அரசும் 10 நாட்கள் தங்கள் வசம் கொண்டு வந்து துடையோ துடையோ என்று துடைத்து வைத்து விட்டு, பின்னர் சுத்தப்படுத்திய இடத்தில் 10 பிளாஸ்டிக் பொருட்களை அவர்களே போட்டு விட்டு,…

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி. உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல். திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நூதன மோசடி.  அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி…

பெங்களூர், மைசூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்

பெங்களூர், மைசூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் எனப்படும் ஒரு பிரிவினர் மைசூரிலும் பெங்களூரிலும் இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் சில முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம்…

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு! நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவினாலும், தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 4.64 சதவிகிதம் என்ற சீரான வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு மற்றும்…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை: தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில்…

இன்றைய முக்கிய செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.76.09க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.69.96க்கும் விற்பனை திருச்சி: ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பணம் பறிமுதல் – பத்திரப்பதிவு அலுவலர்…

சிறைக்கைதிகளுக்கு – எழுத்தறிவு பயிற்சி

எழுதப்படிக்கத் தெரியாத, 757 சிறைக்கைதிகளுக்கு ரூ.14.6 லட்சத்தில் எழுத்தறிவு பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை 8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சி

முறைகேடு புகார் – அமைச்சர் வேலுமணி

அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.பொன்னி விசாரிப்பார்.  டெண்டர் முறைகேடு குறித்து நவம்பர் 1ம் தேதிக்குள் அமைச்சர் வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை குடிநீர் வாரியம்

சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் லாரி குடிநீர் விலை, 5 சதவீதம் உயர்வு.  லாரியில் வழங்கப்படும் 9,000 லிட்டர் தண்ணீருக்கான கட்டணம் ரூ.700லிருந்து ரூ.735 ஆக உயர்வு  6 ஆயிரம் லிட்டம் தண்ணீரின் விலை ரூ.435லிருந்து ரூ.499 ஆக உயர்வு.

நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி!

நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி! மருத்துவ படிப்பில் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்களா? அடுத்தக்கட்ட ஆய்வுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடி. 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை, ஒப்பிட்டு பார்க்க முடிவு. தேசிய தேர்வு முகமையிடம், மாணவர்களின் கைரேகை பதிவுகளை பெற நடவடிக்கை.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!