​சென்​னையில் 1500 முதல் 2000 ஏக்கரில் தயாராகும் இரண்டாவது விமானம்

சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து…

துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கீரிம்ஸ்  நகர் அப்பல்லோவில் அனுதிக்கப் பட்டுள்ளார்

உருவானது ‘புல் புல்’ புயல்!

வங்கக்கடலில் உருவான ‘புல் புல்’ புயல், ஒடிசாவை நோக்கி நகரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, ‘கியார்’ புயல், இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் உருவான ‘மஹா’, புயல் குஜராத்…

வண்டலூர் – குப்பையில் கைத்துப்பாக்கி

2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலத்தில், குப்பையில் கைத்துப்பாக்கி கிடைத்ததாக மாணவர் விஜய் வாக்குமூலம்.  துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முகேஷ் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியையொட்டி துப்பாக்கியை வைத்து விளையாடிய போது முகேஷ் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும்…

இன்றைய முக்கிய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது.. சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது வண்டலூரில் மாணவர் சுட்டுக்…

ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம்

ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட முப்பருவ கல்வித் திட்டம் ரத்து. 9ம் வகுப்பை தொடர்ந்து, 8ம்  வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்தாகிறது. அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல்

வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.  இதில், வாகனத்தில்…

ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.    வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள்…

நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை

நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும்  தினந்தோறும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது –…

இன்றைய முக்கிய செய்திகள்

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம். நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!