ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வாரங்களில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து…
Category: முக்கிய செய்திகள்
2600 சிறப்பு பேருந்துகள் 22 சிறப்பு ரயில்கள் சுமார் 8000 ஆயிரம் போலீசார் என களை கட்டுகிறது திருவண்ணாமலை
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை…
திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி
திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை ஏறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மலிவு விலையில் வெங்காயம் தரும் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி…
நித்யானந்தா எங்கிருக்கிறார்?
நித்யானந்தா எங்கிருக்கிறார்? – டிசம்பர். 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு. 44முறையும் நித்யானந்தா ஆஜராகாததால் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லெனின் என்பவர் வழக்கு. நித்யானந்தா மீது…
வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை மகாகவி பாரதியார் நகரில், ரூ.129 கோடி மதிப்பிலான 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை முகப்பேரில் உயர் வருவாய் பிரிவினருக்கான ரூ.12 கோடி மதிப்பிலான 40 வீடுகளையும் முதலமைச்சர்…
பாலியல் வன்கொடுமை வழக்குகள்:
பாலியல் வன்கொடுமை வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க 16 மாநிலங்கள் மட்டுமே நடவடிக்கை: புது தில்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக, நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இதுவரை…
‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..
மும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி…
கடுமையான தண்டனைகள்
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான், வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
‘ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை’…’என்கவுன்ட்டர்’ நடந்தது எப்படி’?…வெளியான பரபரப்பு தகவல்கள்!
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து 4 பேருக்கும்…
தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு
தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? – தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு 50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு…
