அப்படியென்ன சிறப்புகள் இதில்? இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48! ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு பி.எஸ்.எல்.வி-சி48 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதன் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம். …
Category: முக்கிய செய்திகள்
வரலாற்றில் இன்று – (11.12.2019) முண்டாசு கவிஞன் பிறந்த தினம் !!
சுப்பிரமணிய பாரதியார் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன்…
BREAKING NEWS
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.77.97க்கும், டீசல் ரூ.69.81க்கும் விற்பனை. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி…
அடி வாங்கும் குடி…. ஆட்டம் காட்டும் பொருளாதாரம்!
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது: வெங்காய விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், மறுபுறம் குடும்பங்களுக்கான மாதாந்திர…
அதிர வைத்த சம்பவம்!
’12 வயசு மகள் சார்!’.. ‘தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்’.. அதிர வைத்த சம்பவம்! குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தில் மைனர் பெண்ணை அவரது அம்மாவின் உதவியோடு ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை…
எங்கிருக்கிறார் நித்யானந்தா?
எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்! இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர்…
வேலூரில் பரபரப்பு..! ஓடும் அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞர்…
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் ஜெகன் (25). அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது இதனை அறிந்த ஜெகன்…
ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர் பாலியல் குற்றவாளிகளிக்கு:
ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வாரங்களில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து…
2600 சிறப்பு பேருந்துகள் 22 சிறப்பு ரயில்கள் சுமார் 8000 ஆயிரம் போலீசார் என களை கட்டுகிறது திருவண்ணாமலை
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை…
திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி
திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை ஏறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மலிவு விலையில் வெங்காயம் தரும் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி…
