“பாலியல் புகார் கூற வேண்டும் என்றால், 2002ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறுங்கள்!” சத்சங்கம் உரையில் நித்தியானந்தா விடுத்த சவால்…! பார்க்கிங் வசதியை முறைப்படுத்தும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் எஸ்.பி.வேலுமணி. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி…
Category: முக்கிய செய்திகள்
கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..!
கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..! எலும்புக்கூடாக உடல் மீட்பு..! கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே இருக்கிறது கல்லுக்குழி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்தி வேல்(42). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக விதவை…
நண்பனின் மகளை வன்புணர்வு செய்த காமக் கொடூரன் ..!!
மதுவால் ஏற்பட்ட விபரீதம்..!! தந்தைக்கு மது வாங்கி கொடுத்து அவரது மகளை இளைஞரொருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்…
பெரியாரிஸ்ட்கள் கடும் எதிர்ப்பு.
பெரியாரிஸ்ட்கள் கடும் எதிர்ப்பு… ஒரே ஒரு ட்விட்டால் தமிழக பாஜக..! எம்.ஜி.ஆரின் நினைவு தினத்துக்கு ‘’இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டாக்டர் எம்.ஜி.யார் நினைவு…
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும்?
நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும்? டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த நான்காவது மற்றும் கடைசி மறு…
குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன்
பாஜகவில் இருந்துகொண்டே குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில துணை தலைவர் சந்திர குமார் போஸ் இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை விமரிசித்துள்ளார். இவர் விடுதலைப் போராட்ட வீரரும் சுபாஷ் சந்திர…
இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தர நிதியமைச்சகம் மறுப்பு
‘ரகசியம் காக்கப்பட வேண்டும்’ எனக் கூறி இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தர நிதியமைச்சகம் மறுப்புபுதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்கு விவரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கருப்பு பணம் பற்றி தெரிவிக்க நிதியமைச்சகம் மறுத்து விட்டது.…
ஆதார், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு இந்தியக் குடியுரிமைக்கான சான்று இல்லை
ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அரசாங்க ஆவணம் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய…
மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு
ஜெய்ப்பூர் மெட்ரோ கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 39 பணி: Station Controller/Train Operatorபணி: Junior Engineerபணி: Customer Relations Assistantபணி: Maintainer தகுதிகள்: கணிதம் அல்லது…
வரலாற்றில் இன்று – 24.12.2019 – தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்
இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே…
