Category: முக்கிய செய்திகள்
பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழா
பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழாவாகும் இது மதம் கடந்து தமிழர் திருநாள் ஜனவரி மாதத்தில் தை முதல் நாளில் மூன்று நான்கு நாட்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே…
இன்றைய முக்கிய செய்திகள்
புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில்…
குரூப் 4 தோ்வில் முறைகேடு புகாா்:
தரவரிசையில் முதலிடம் பெற்றவா்களிடம் தீவிர விசாரணை…… குரூப் 4 தோ்வில் தரவரிசையில் முதலிடம் பெற்ற தோ்வா்களிடம் சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவா்களிடம் குரூப் 4 பாடத் திட்டம் தொடா்புடைய கேள்விகளில் இருந்து…
உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்…
சிக்கிய நபருக்கு மாவுக்கட்டு..! ராமநாதபுரம் அருகே உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் போலீசாரிடம் சிக்கினார். அவர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.கடந்த 10ஆம் தேதி இரவு ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி பகுதியில்…
தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆர்பாட்டம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டு ஒப்பந்ததாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இயந்திரங்கள் பழுது நீக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆயிரக்கணக்கான…
நூதன முறையில் ரூ.5 ஆயிரம் திருட்டு – மருந்தகத்தில்
சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில்…
சென்னையில் சிக்கிய “புல்லிங்கோ”
`டிக்டாக் வீடியோ; மீன் வியாபாரம்; போதை மாத்திரைகள்!’ -சென்னையில் சிக்கிய “புல்லிங்கோ” `டியோ’ டேவிட் கும்பல் வழிப்பறி சம்பவங்கள் நடந்த நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதைப் போலீஸார்…
