பெட்ரோலியம் அல்லாத மாற்று எரிசக்தி பயன்பாட்டை இந்தியா 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி. சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு. டெங்கு பாதித்த சிறுமியின்…
Category: முக்கிய செய்திகள்
வானிலை – முன்னேற்பாடு
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை. மழைக்காலம் தொடங்குவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. தொற்றுநோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை…
வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறபட்டுள்ளது வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித் துறை…
கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்
கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான, கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு பாராட்டுகள் – வாழ்த்துகள்!“ “தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை !…
கர்நாடகா அணைகளின் நிலவரம்
தற்போதைய நிலவரம் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 599 கன அடியாக உள்ளது. கர்நாடகா அணைகளின் நிலவரம் கிருஷ்ணராஜசாகர் அணை மொத்த கொள்ளளவு : 124.80 அடி இன்றைய நீர்மட்டம் : 124.80 அடி நீர்வரத்து…
ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நீதிபதி: பதில் மனு, விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டதா? சிபிஐ தரப்பு: விசாரணை அறிக்கை, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சி தரப்பு: விளக்க மனுவை தாக்கல் செய்தோம்;…
வழக்கை ரத்து செய்த மனு தள்ளுபடி – காதர் பாட்ஷா
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு 2008ல் அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக காதர் பாட்ஷா உட்பட 2 பேர் மீது சிலைக்கடத்தல்…
ஆய்வு கூட்டம் நிறைவு:முதலமைச்சர் பழனிசாமி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் நிறைவு. சாலைகளில் பழுதுகளை சரிபார்ப்பது, நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும்.
நித்யானந்தா மீண்டும் ஆசிரமத்தில் கொடுமை
நித்யானந்தா மீண்டும் ஆசிரமத்தில் கொடுமை நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி சிறுவர், சிறுமிகள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக அவரது முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி லாண்ட்ரி கூறியுள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்தவர் சாரா ஸ்டீபனி லாண்ட்ரி. இவர் நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது…