வலுவிழந்தது பெஞ்சல் புயல்..!

கரையைக் கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ‘ பெஞ்சல் ‘ என பெயர் சூட்டப்பட்டது. இது நேற்று…

கொளத்தூரில் முதலமைச்சர் நேரில் ஆய்வு..!

சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர்…

சென்னையில் விமான சேவை மீண்டும் துவக்கம்..!

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்யத் துவங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. மோசமான வானிலை காரணமாக 13 மணி நேரங்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி அதிகாலை…

எண்ணுார், மணலியில் வீடுகளில் புகுந்த மழைநீர்..!

எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் எண்ணுார், பாரதியா நகர் – நேதாஜி நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், 500 அடி துாரத்திற்கு முழங்கால் அளவு மழைநீர்…

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு..!

ஃபெஞ்சால் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும்…

‘எல்லை பாதுகாப்பு படை தினம்’ – பிரதமர் வாழ்த்து..!

எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ‘எல்லை பாதுகாப்பு படை'(BSF) சுமார் 2.65 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய எல்லை காவல் படையாக விளங்குகிறது.…

முழு கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களும் நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர்…

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு..!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை…

தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2…

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!