பேனர் கலாசாரத்தை ஒழிங்க

பேனர் கலாசாரத்தை ஒழிங்க– அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழா, சென்னை கோவில்பாக்கத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளிக்கரணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவிழ்ந்து விழுந்ததன் விளைவாக ஏற்பட்ட சாலை…

ஆயிரம் பேருக்கு வேலை

ஆயிரம் பேருக்கு வேலை  நாட்டில் தொழில்துறை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. நாட்டில் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான வேலை நாட்களைக் குறைத்து வருகிறது. இதற்கிடையில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி வருகிறது. சமீபத்தில் நடந்து…

செல்போன்களை கொள்ளை கும்பல் தலைவன் ரவி கைது

சென்னையை கலக்கிய ஆந்திராவை சேர்ந்த செல்போன் கொள்ளையர்கள், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்ததாக தகவல். செல்போன் கொள்ளை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் வார சம்பளமாக ரூ.5000 முதல் ரூ.6000 வரை வழங்கிய கும்பல் தலைவன் ரவி கைது. ஒரு…

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி – 110 பேர் என்கவுண்டர்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்…!!! நான் பதவிக்கு வந்தால் இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன். ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்குக் கவலையில்லை”…

கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்: முதல்வர்

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மேலும் அக்டோபர் 2 காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நெசவு தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என முதல்வர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அழைப்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார். நீலகிரியில் மீண்டும் தொடங்கிய கனமழை: மரம் விழுந்து…

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை தேனி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கனமழை காரணமாக…

நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு

நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சக்சஸ்’ என்ற வசனத்தில் தொடங்கி கலை உலகின் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய, நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு  அவரது திரையுலக பயணம் குறித்த செய்தி…வீரபாண்டிய கட்டபொம்மன்…பாரதியார்….வ.உ.சி… இவர்களை பற்றி…

மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்

மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்  காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த புது நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இவன் மாங்காடு பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான்.…

மதுரையில் பாலியல் தொழில்

மதுரையில் பாலியல் தொழில் பொள்ளாச்சியில் தங்களுக்கு தெரிந்த, பழகிய பெண்களை ஏமாற்றி வலையில் விழ வைத்து ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டினர். பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். ஆனால், மதுரையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பெண்களை கடத்தி ஆன்லைன் பாலியல் தொழிலில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!