செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!

உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை…

விரைவில் தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள்…

தமிழ்நாடு காவலர்களுக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு..!

தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையில் சிறப்பாக செயல்படும்…

4 டன் மிளகாய்த்தூளை திரும்ப பெறும் பதஞ்சலி நிறுவனம்..!

பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதால் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை இந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. இதற்கான உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSI) வழங்கியுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்…

குடியரசு தின அணிவகுப்பில் களத்திற்கு வரும் ‘பிரளய்’ ஏவுகணை..!

தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரளய் ஏவுகணை குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. ஜன.26ல் நடக்கும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது தலைநகர் புதுடில்லியில் ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நடக்கும் அணிவகுப்பில்…

இஸ்ரேல் பணய கைதிகளின் 2-ம் கட்ட பெயர் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்..!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணய கைதிகளின் 2-ம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள்…

இன்று டி20 கிரிக்கெட் போட்டி|சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய…

இன்று சென்னையில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்..!

சென்னையில் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்…

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு..!

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். கவர்னர் தலைமையில் நடைபெறும் தேநீர் விருந்தில்…

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா பிரதமர் ‘பிரபோவோ சுபியன்டோ’ இந்தியா வந்தார்..!

டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்தார். வரும் 26ம் தேதி தலைநகர் டில்லியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்தக்…