தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை..!

வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன தமிழகத்தில் அனுமதியின்றி மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உள்ளூர் மற்றுமின்றி கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்களும்…

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை – உதயநிதி ஸ்டாலின்..!

கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில்…

கோவை வந்தார் தவெக தலைவர் விஜய்..!

த.வெ.க., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார். கோவையில் த.வெ.க., வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும்(ஏப்.26), நாளையும் (ஏப்27) என இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவரும், நடிகருமான…

கோவையில்  த.வெ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கம் இன்று தொடக்கம்..!

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை இன்று கோவை வருகிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின்…

மேட்டூர் அணை ஜூன்.12 -ல் திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்..!

மேட்டூர் அணையின் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து, ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய…

எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம்..!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த…

சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

சென்னையில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னையில் செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி…

துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடங்குகிறது..!

உதகையில் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர் மாநாடு இன்று தொடங்கியது. குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும் சர்ச்சைக்கு இடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர்…

மயோனைஸுக்கு ஓராண்டு காலத் தடை..!

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு காலத்துக்கு தடை தமிழ்நாடு அரசின் உணவுத் துறை சார்பில் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ். இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.…

சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!

கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் கொண்டு வர சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. அப்போது சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் கருணாநிதி பெயரில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!