4-வது நாளாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை ரத்தானதால் பயணிகள் அவதி

சென்னை: எழும்​பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதனால், கடற்கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின்…

போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகம்

சென்னை: ​போருரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை மேற்​கொள்​வதற்​காக, நவீன ரோபோடிக் தொழில்​நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம், ‘டா வின்சி எக்​ஸ்ஐ அட்​வான்​ஸ்டு…

பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: ‘‘உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு…

எம்எஸ்வி, திருச்சி லோகநாதன், ‘சீர்காழி பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சென்னை: பின்​னணி பாடகர்​கள் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், இசையமைப்​பாளர் எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்​கள் வசித்த தெருக்களுக்கு சூட்​டி, அதன் பெயர் பலகைகளை முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழம்​பெரும் பின்​னணிப் பாடகரும், தமிழக…

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.…

மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார். இதில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் தொடங்கி, அண்ணா நினைவிடம் வரை இந்த ரோப்…

JEE முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது..!

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்​மைத் தேர்வு முடிவு​களை தேசிய தேர்வுகள் முகமை வெளி​யிட்​டது. நாடு முழு​வதும் 12 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர். நம்​நாட்​டில் ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்​பு​களில் சேர…

CBSC 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புகளுக்​கான பொதுத் ​தேர்வு நேற்று தொடங்​கியது. மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புகளுக்கு ஆண்​டு​தோறும் பொதுத்…

செய்தித்தாள் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க கோரிக்கை

புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது.…

பிப்.25-ல் சென்னையில் தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் தொடக்கம்

சென்னை: தமிழ்​நாடு கோல்ப் கூட்​டமைப்பு சார்​பில் டேப்​லெட்ஸ் இந்​தி​யா- தமிழ்​நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்​ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்​தனத்​தில் உள்ள காஸ்​மோ​பாலிட்​டன் கிளப் கோல்ப் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்டி கிளப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!