பள்ளி திறக்க 16 நாட்கள் உள்ளதால் சேர்க்கையை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து…
Category: நகரில் இன்று
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை..!
குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த…
தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு கவர்னர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் ஒப்புதல்..!
18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்…
மே 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி பயணம்..!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மே 24 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்பட்டு…
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
வாரஇறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,…
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு : வெளியான அறிவிப்பு..!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09…
தேர்ச்சி விகிதம் :93.80 % – எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு..!
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக…
இன்று ஒரே நாளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!
காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன.…
‘காதர் மொகிதீன்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வு: முதலமைச்சர் வாழ்த்து..!
காதர் மொகிதீனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வான…
கூவாகம் : 2025 கூத்தாண்டவர் கோயில் திருவிழா..!
இந்தியாவிலேயே முதன்முறையாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கோயில் வளாகத்திற்கு அருகில் முதன்முறையாகத் தொடங்கி, பக்தர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. இந்த நிகழ்வில், திருமதி கூத்தாண்டவர் டிரான்ஸ்* குயின் போட்டியை BORN2WIN சமூக நல…
