பொங்கல் பரிசுத்தொகுப்பு : நாளை முதல் டோக்கன் விநியோகம் | சதீஸ்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பாக அரிசி, சர்க்கை உடன் கரும்பு மட்டுமே அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் செலவுக்கு ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]Read More