தங்கம் விலை:

நகை வாங்குபவர்களைக் கதற வைக்கும் விலையேற்றம்!தங்கம் விலை உயர்வு’ என்ற செய்தியைத்தான் கடந்த ஒரு மாதமாகவே வாடிக்கையாளர்கள் தினமும் கேட்கின்றனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த வாரமும் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்…

பெட்ரோல் / டீசல் விலை

பெட்ரோல் விலை 28 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.77.03க்கும், டீசல் விலை 32 காசுகள் குறைந்து ரூ.71.11க்கும் விற்பனை.

குன்னூரைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து !!!

கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை அங்குள்ள இந்தியா் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில்…

சீனா கொரோனா வைரஸால் 17 பேர் பலி:

ஆசிய நாடுகள் எப்படி சமாளிக்க போகின்றன?சீனாவில் இதுவரை 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானையடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது.1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்திற்கு வந்து செல்லும் விமானங்கள்,…

பள்ளிக்கல்வி துறை அதிரடி

பள்ளிக்கல்வி துறை அதிரடி – பட்டதாரிகள் அதிர்ச்சி.ஆசிரியர்கள் இன்றி காலியாக இருந்த 1,700 பணியிடங்கள் நிரப்பப்படாது.பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையால் பட்டதாரிகள் அதிர்ச்சி.1,700 உபரி பணியிடங்களை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு.எதிர்க்காலங்களில் காலி பணியிடங்களாகவோ, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது.

முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் வெட்டிக் கொலை..!!!!

புதுக்கோட்டை அருகே களமாவூரில் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் மூர்த்தி சற்றுமுன் வெட்டிக் கொல்லப்பட்டார்.   கடந்த ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மூர்த்தி, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த நிலையில்…

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து ரூ.77.72க்கும், டீசல் விலை 23 காசுகள் குறைந்து ரூ.71.90க்கும் விற்பனை.

தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் விபத்து: 4 பேர் பலி….!!!

தூத்துக்குடி: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு காரும்-லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து தொடர்பாக  லாரி ஓட்டுநர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.    எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலை. இந்த சாலையின்…

கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவன்-மனைவி, மகன் தற்கொலை!!

தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் கடன் தொல்லையால் ஒரே கும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் என 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச்  சேர்ந்த மிட்டாய் வியாபாரியான சந்தானம்(57)…

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச்சங்கம்; கபிலர் விருது – புலவர் வெற்றி அழகன்உ.வே.சா. விருது – வெ.மகாதேவன்; கம்பர் விருது – முனைவர் சரஸ்வதி ராமநாதன் சொல்லின் செல்வர் விருது – முனைவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!