24-ந்தேதி கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்..!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வந்தாலும் கோடை சீசன்…

உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு உதவிய கமல்ஹாசன்..!

குடும்ப சூழல் காரணமாக உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு கமல்ஹாசன் உதவிக்கரம் நீட்டினார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சோபனா பிளஸ்-2 பொதுத் தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில், கடன் சுமை காரணமாக…

2026ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு..!

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- கடந்த 2016-ம் ஆண்டு நாம் 1.1 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். தொடர்ந்து…

விரைவில் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் குடிநீர் ஏடிஎம்கள்..!

இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் தொடங்க உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.…

காவலர் குடியிருப்புகள்; அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கோவையில் கட்டப்பட உள்ள மத்திய சிறைச்சாலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். காவல்துறை சார்பில் ரூ. 457 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்புகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தமிழக தலைமை செயலகத்தில் நடந்த…

விரைவில் கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறப்பு..!

ரெயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இங்கிருந்து, தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 19)

வேர்ல்ட் ஃபேமிலி டாக்டர் டே ! 2010-ல இருந்து ஒவ்வொரு வருஷமும் மே 19-ஆம் தேதி, World Organization of Family Doctors (WONCA) அறிவித்த இந்த நாளை உலகம் முழுக்க கொண்டாடுறாங்க. நம்ம குடும்பத்தோட ஒரு உறுப்பினர் மாதிரி, நம்ம…

வரலாற்றில் இன்று ( மே 19)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி..!

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் பாய்ந்த நிலையில் அது தோல்வியடைந்தது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று…

மறக்க முடியுமா!!! (முள்ளிவாய்க்கால் நினைவு நாள்) மே 18

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!