விநாயகரின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானின் அருள் நமக்கு கிடைப்பது போலவே அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வாழ்த்திட, வாழ்த்துக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா என்பதே ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு விழாவாகும். அதனால் இந்த நாளில் குடும்பத்தினர் மட்டுமின்றி மற்றவர்களுடனும் சேர்ந்து இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டியது அவசிய மாகும்.அனைவருக்கும் மின்கைத்தடியின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் […]Read More
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜைக்கு உகந்த நேரம் எது? 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், முக்கிய திதியான சதுர்த்தி திதி எப்போது, வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பது பற்றி இங்கு பார்ப்போம். நாடு முழுவதும் நாளை (செப்.18) முதல் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நாளை கொண்டாடப்படுகிறது. பலருக்கு விநாயகர் ஃபேவரைட் கடவுளாக உள்ளார். மக்கள் கோயிலுக்கு சென்றும், வீடுகளில் விநாயகர் சிலை நிறுவியும் பூஜை […]Read More
புரட்டாசி மாதம் என்பதே புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் . நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். வீட்டிலும் மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். எல்லா சனிக்கிழமையிலும் தளிகை போடுவது மரபு. அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் பெருமாள் பக்தர்கள் பலர் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். இந்த மாதத்தில் […]Read More
செவ்வாய் தோறும் செவ்வேள் திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
சஞ்சலங்கள் அகல | செந்தூர் முருகன் பாடல் .| முனைவர் ச.பொன்மணி இன்று கிருத்திகைத் திருநாள்கந்தப் பெருமானின் கருணையும் காவலும் காலமெல்லாம் அனைவருக்கும் கிடைக்கட்டும். செவ்வாய், கார்த்திகை, சஷ்டி இன்று ஒரே நாளில் வருவது மிக சிறப்பானதாகும். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் சஷ்டி. கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய […]Read More
| திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்.. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி .. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர் பூமிக்கு வந்து மக்களை சந்திக்கிறார். தேவர்களை காக்க குறுமுனியாக அவதரித்த வாமன மூர்த்தி திருஅவதார நாள்தான் திருவோணத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி: ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் […]Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய லீலை நடந்தது. ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுதோப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்மன் தங்கக் […]Read More
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஏழு வெள்ளிக்கிழமைகள் மிகப் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த மாதம் 18-8-2023 வெள்ளிக்கிமை அன்று இந்த ஆலயத்தில் அக்கினி வசந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றது. படை + வீடு = படைவீடு. படைகள் தங்கிருந்த இடம். அன்னை ரேணுகாதேவி படையுடன் வந்து தங்கி அருள்பாலித்ததால் படைவீடு என்றும், இராஜகம்பீர சம்புவராயரர் எனும் அரசன் தனது படைகளுடன் தங்கிப் போரிட்டதால் […]Read More
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!
- தவெக – மகளிர் அணிக்கு தனி அலுவலகம் திறப்பு..!
- வரலாற்றில் இன்று ( 18.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 18 சனிக்கிழமை 2024 )
- மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
- விரைவில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா..!
- “சூர்யா 44” படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!
- முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலார்கள் வாழ்க்கை…!
- காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்வு..!
- வரலாற்றில் இன்று ( 17.05.2024)