திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில்…
Category: கோவில் சுற்றி
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் தமிழக சுற்றுலா துறைக்கு ரத்து..!
தமிழகம், புதுவை சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம்…
சபரிமலையில் குவியும் பக்தர்கள்..!
சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமிகருட சேவை கோலாகலம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று தங்க வாகன திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். இதில் உற்சவரான மலையப்பசாமி எழுந்தருளி கோயிலின் நான்கு மடவீதிகளில்…
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே காப்பீடு..!
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது, நாடு முழுவதும்…
திருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய…
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 5 காப்பீடு..!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர்…
மகா கந்த சஷ்டி விரதம்முதல்நாள்
இன்றுமகா கந்த சஷ்டி விரதம்முதல்நாள் கந்தனின்திருவருட் கவசம்காலமெல்லாம் நமக்குத்துணையாகட்டும் குகனருள் வரமாகட்டும் கந்த சஷ்டி விரதப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா..!
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான…
