தினமும் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவர் செலவு மிச்சமாகும் தினமும் ஒரு எலுமிச்சை எடுத்துக்கொண்டால் கொழுப்புக்கு குட்பை சொல்லலாம். பால் தினமும் ஒரு டம்ளர் எடுத்து கொண்டால் அது நம் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். ஒரு துளசி தினமும் எடுத்து வர புற்றுநோய்க்கு கவசமாக மாறக்கூடும் . கீரைகளில் ராணி என பரட்டை கீரையை சொல்வார்கள். அதில் குறைந்த கலோரி நிறைய நார்ச்சத்து பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது உடல் எடை பராமரிக்க விரும்புவோர் […]Read More
சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர். அது எப்படி? நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம் ,தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக இருந்து அதைஅதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் *பிட்யூட்டரி […]Read More
குளிர்ந்த தண்ணீரில் மாத்திரை சாப்பிட கூடாது காலையில் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது மாலையில் குறைவாக குடிப்பது நல்லது சாப்பிட்டதும் உடனே தூங்க கூடாது தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு பத்து மணி காலை நான்கு மணி வரை. சாப்பிட உடனே தண்ணீரை வயிறு முட்ட முட்ட குடிக்க கூடாது சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் போதுதான் குடிக்க வேண்டும் சாப்பிட உடனே குளிக்கவும் கூடாது குறைந்தது இரண்டு மணி நேரம் […]Read More
#தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! #பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! #காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்! #நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்…! ஆக எது கெட்டுப்போகிறதோ! புழு வண்டு வைக்கிறதோ! எது அழுகி நாற்றமெடுக்கிறதோ! எது ஊசிப் போய் வீணாகிறதோ! எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ! அவை மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான #தீங்கில்லாத_உணவுப்பொருள்கள்….!!! 3 […]Read More
நீர்முள்ளி லேகியம் நீர் முள்ளி விதை – 4 பலம் எள்ளு – 1 பலம் கடலை மாவு – 2 பலம் ஜாதிக்காய் – 1 விராகனிடை ஜாதி பட்த்திரி – 1 விராகனிடை கிராம்பு – 1 விராகனிடை புரசம் பிசின் – 3 விராகனிடை நிலைக்கடம்பு – 2 விராகனிடை வெல்லம் – 5 பலம் மேற் குறிப்பிட்ட மூலிகைகளை தனித்தனியே இடித்து மெல்லிய துணியால் சலித்து சூரணித்துக் கொள்ளவும். ஒரு நன்கு […]Read More
தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள் சாப்பிட உகந்தது. அரிசியை உணவாக மிதமாகச் சேர்க்கலாம். சுக்கு, மிளகு,கண்டந்திப்பிலி சேர்த்துக் காரமாய் உள்ள ரஸம் சாதம் சாப்பிட நெஞ்சுக் கூட்டில் படிந்திருக்கும் சளி இளகி மூச்சு சீராகச் செல்ல வழியை ஏற்படுத்தித் தரும். […]Read More
- சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 03)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 03)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 03 திங்கட்கிழமை 2025 )
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை 2025 )
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!
- ‘தமிழர்களின் நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும்’ – அனுர குமார திசநாயகே..!