திருவெம்பாவை பாடல் 7

திருவெம்பாவை பாடல் 7 அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர்…

உலக சேலை தினம்

உலக சேலை தினம் உலக சேலை தினம் ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் சேலையில் காலம் காலமாக நிலைத்திருக்கும் அழகு பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் நிலைத்திருக்கும் கவர்ச்சி இவற்றிலன் பெருமையை போற்றுகிறது.புடவை என்பது தெற்காசிய பெண்கள் உடுத்தும் மரபு…

சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢

சார்வாகன் நினைவு தினம் இன்று. ! தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் -(டிசம்பர் 21-2015 பி 7 செப்டம்பர் 1929) தொழுநோயாளிகளின் நீட்ட மடக்க முடியாத விரல்களுக்குத் தீர்வு கண்டு, ஐ.நா.வால் பாராட்டப்பட்ட டாக்டர்! சார்வாகன் என்று தமிழ் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட…

திருவெம்பாவை பாடல் 6

திருவெம்பாவை பாடல் 6 மானே நீ நென்னலை நாளை வந்துமானே நீ நென்னலை நாளை வந்து உங்களை என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஆறாவது பாடல் ஆகும். திருவெம்பாவை சைவ சமய குரவரர்களில் ஒருவரான திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்கள்…

திருப்பாவை பாடல் 6

திருப்பாவை பாடல் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்:…

திருப்பாவை பாடல் 5

திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்வியப்புக்குரிய…

திருவெம்பாவை பாடல் 5

திருவெம்பாவை பாடல் 5 மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் பொருள்: நறுமணத்திரவியம்…

திருவெம்பாவை பாடல் 4

திருவெம்பாவை பாடல் 4 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம்…

திருப்பாவை-பாடல் 4′

திருப்பாவை-பாடல் 4′ ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்…

திருவெம்பாவை 3

திருவெம்பாவை 3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனைஇத்தனையும் வேண்டும் எமக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!