‘என் வாழ்வின் மிகப் பெரிய ஆசை என்ன தெரியுமா ராஜ், ஒரு முறையாவது இந்த இயற்கையான சூழலில் ஒரு புலியைப் பார்க்கணும். ஒவ்வொரு தடவை இந்தியாவுக்கு வரும்போதும் முயற்சி செய்வதுண்டு. ஆனா இதுவரை எனக்கு அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கலை’ என்று பத்து வருடங்களுக்கு முன் வந்த இங்கிலாந்து நண்பர் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா?… படிக்க… Read More…Read More
வில்லன்களுடன் கத்திச் சட்டச்சண்டை போட்டு ஜெயிப்பவர் எம். ஜி.ஆர். அவருடனேயே சண்டை போட்டு வென்றவர் எம்.டி. விகடனில் எம்.எல்.ஏ. – அமைச்சர் குறித்த ஒரு ஜோக் வெளியானது. அதைச் சட்டமன்ற அவமதிப்பு என்று தீர்மானித்து கைது செய்தது அன்றைய முதல்வர் எம்.டி.யைக் எம்.ஜி.ஆர். அரசு. கருத்துச் சுதந்திரத்திற்காக சிறை சென்ற எம்.டி. இந்த அநீதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து… படிக்க… Read More…Read More
முதல் பேட்டி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் மோகனுடன். ‘வசந்தி’ படப்பிடிப்பு. (அப்போது நான் சிறிதும் யோசிக்கவில்லை – என் முதல் படத்தை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரிக்கும் என்பதை) மோகனிடம் “உங்கள் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைகின்றனவே” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தேன். அவருக்குக் கோபம் வந்ததே பாருங்கள். வானத்திற்கும் பூமிக்கும்… படிக்க… Read More… ————————————— பாண்டியராஜனும், சீதாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நேரம். நான் பாண்டியராஜனிடம் அது அது குறித்துக் கேட்டேன். அவர் “அப்படியெல்லாம் எதுவும் […]Read More
இதற்கு மாற்று ஏதாவது உள்ளதா? உள்ளது. இது சாத்தியம்! தனி மனிதனின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுடன் கூடிய பொறுப்பும் அரசாங்கத்தின் சில சட்டங்களும் நம் நாட்டைச் சீர்படுத்த முடியும். நாம் நினைத்தால் மட்கும் குப்பையை நாமே நம் வீட்டில் உரமாக மாற்ற முடியும். நம் வீட்டில் மிச்சப்படும் உணவு, மற்றும் பழ, காய்கறி தோல் ஆகியவற்றை மாட்டுச் சாணம் மற்றும் காய்ந்த இலை தழைகள் சேர்த்து… படிக்க… Read More…Read More
புதுக்கோட்டை யிலிருந்து 13.7 கிலோ மீட்டர் தொலைவில், நச்சாந்துப்பட்டி கிராமம். சுமார் 5000 குடும்பங்கள். இந்த ஊரைச் சுற்றியுள்ளது. அரசு மருத்துவமனை, அரசினர் உயர்பள்ளி என நகரத்தார்கள் நிறைந்த இந்த பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்பு வரையில் இயங்கி வந்த மதுக்கடை இப்போது… படிக்க… Read More…Read More
‘மதுரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என். எஸ்.கே., “இதுக்குள்ள ஒரு செய்தி இருக்கு” என்று சொல்லிவிட்டு, “இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம், அது தோம்தோம்” என்று தூண்களை தட்டிக் காட்டினார். எல்லாரும் புரியாமல் அவரைப் பார்க்கவும், “என்ன புரியலையா?’’ படிக்க… Read […]Read More
டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வணிக அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு, சந்தைக்கு வந்து விடும். அது நிகழ்ந்தால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட […]Read More
சரித்திரம் படைத்த சங்கராபாரணம், சலங்கை ஒலி சிப்பிக்குள் முத்து போன்ற படங்களின் இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் (2-2-2023) காலமானார். தமிழ் தெலுங்கு சினிமா துறையினரும் சினிமா ரசிகர்களும மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ போன்ற படங்களில் நடித்து தமிழில் அறியப்பட்ட பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர். 92 வயதான அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரைத் […]Read More
சென்னை நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46வது புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். பல அரங்குகளில் குவிக்கப்பட்டிருந்த அறிவுக் களஞ்சியமான நூல்களைப் பார்வையிட்டேன். குறிப்பாக, சிறப்பாக எல்லா கடைகளிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் குவிக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு பொ.செ. அதிக அளவில் பதிப்பகங்கள் பதிப்பித்திருந்தன. வெவ்வேறு தலைப்புகளில் சில பதிப்பகங்களில் 17 நூல்களை வாங்கினேன். திருப்தியாக வீட்டிற்குச் செல்ல வெளியே வந்தேன். வரும் வழியில் கண்காட்சிச்சாலையின் வெளியே ஒரு கடையின்முன் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. கடைக்கு […]Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…