திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்: பாசுரம் அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு…
Category: கைத்தடி குட்டு
திருவெம்பாவை : பாடல் 17
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை : பாடல் 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம்…
புதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள்
விடைபெற நினைப்பதுஇரவுகள் மட்டுமல்ல!கடந்த ஆண்டின்விடியல்களும் தான்! காலச் சக்கரத்தின்கட்டாய சுழற்சியில்கைகளை அசைத்தேவிடை பெறுகிறதுஇதயங்கள் தாங்கிஉதயமாய் நின்றஇந்த ஆண்டு 2024 வேதனைகள் தந்தாலும்வெற்றிகள் கிடைத்தாலும்மலர்ந்திருக்கும் புத்தாண்டுவசந்தமாய் அமையும்என்ற நம்பிக்கையில்விடை கொடுத்தேமனம் மகிழ்வோம்வசந்தமாய் விடியல்கள்தொடர்ந்து வரும்!!! புதிய இலக்கு நோக்கியபுதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள் ஒவ்வொரு…
திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய்
திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய் நின்ற .. கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்: பாசுரம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்…
திருவெம்பாவை பாடல் 16
திருவெம்பாவை பாடல் 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் பொருள்: இந்தக்…
திருப்பாவை பாசுரம் 15
திருப்பாவை பாசுரம் 15..பாசுரம்: எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்…விளக்கவுரை: “இளமை தங்கிய…
திருவெம்பாவை பாடல் 15
திருவெம்பாவை பாடல் 15 ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏர்…
திருப்பாவை பாசுரம் 14
திருப்பாவை பாசுரம் 14 – உங்கள் புழக்கடை “எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?” பாசுரம் உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்…
திருவெம்பாவை 14
திருவெம்பாவை 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாமாடச்ப்சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்பாதத் திறம்பாடி ஆடோலோர் எம்பாவாய்.. பொருள் விளக்கம் பாவை…
திருப்பாவை பாசுரம் 13
திருப்பாவை பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பொருள்:…
