வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்… ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..! ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் ம் தேதி நடைபெற்றது. கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேனீ மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனீ எம்.பி…
Category: கைத்தடி குட்டு
முதல்வர் பழனிசாமி.
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்: – முதல்வர் பழனிசாமி. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி…
பிரதமர் மோடி உரை
இந்தியாவை நவீனமயமாக்குவதில் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள் – ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. உள்ளூர் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம் – பிரதமர் மோடி
தருமபுரி: – மறுவாக்குப்பதிவு
தருமபுரி: கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில், 9 வேட்பாளருக்கு பதிலாக, 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் மறுவாக்குப்பதிவு 30ம் தேதி நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சியில் சுயச்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதால், 13…
ஊரக உள்ளாட்சித் தோ்தல்:
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும்,…
கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..!
தொடங்கியது வாக்குப்பதிவு..! கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..! தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட…
சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..?
சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..? யாரெல்லாம் காரணம் என விசாரித்து உள்ளே தள்ள காங்கிரஸ் கோரிக்கை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம்…
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது!
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது! 27ம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட பரப்புரை 5 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை ஓய்ந்ததால் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் உள்ளாட்சி இடங்களில் இருந்து வெளியேற உத்தரவு; வெளியேறாதவர்கள் மீது நடவடிக்கை என மாநில தேர்தல்…
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலை
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடிமறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள லோக் பவனில் அவரது பிரம்மாண்ட…
என்ஆா்சி பதிவேடு தொடா்பான பிரதமா் மோடியின் கருத்து வியப்பளிக்கிறது: சரத் பவாா்
நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்பு நடத்துவது குறித்து தனது அமைச்சரவை இதுவரை விவாதிக்கக் கூட இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியது வியப்பளிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத்…
