ஓ. பன்னீர் செல்வம் மீதுவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை- நீதிபதி வேதனை..!| தனுஜா ஜெயராமன்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக…

தமிழகத்தில் இன்று மழை – வானிலை நிலவரம்!

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல்…

ஓணம் பண்டிகை புராண கதை

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்.. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி .. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர்…

அன்னை தெரசா

அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று : ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியா நாட்டில்1910 ஆகஸ்ட் திங்கள் 26ஆம் நாள் அவதரித்தாய் அறிவில் சிறந்தோங்கி ஆக்கபூர்வ பணி தொடர்ந்திட எண்ணம் வளர்த்தாய் ஆசிரியராய், கல்வி கற்றுக் கொடுக்க கல்கத்தா நகரம் வந்தாய் அங்குள்ள மக்கள்…

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே! தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குது. மேட்டூர் அணையின் நீளம் 5,300…

ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’ கொண்டாடப்படுகிறது. கடந்த, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார். பின், 1839 ஜன.,…

ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 – டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும்…

மதுபானம் வாங்க ஐடி கார்டு கட்டாயம்… ஐகோர்ட் கிளை அதிரடி!

மது விற்பனை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும். இதை மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க…

தமிழ் திரை உலகின் மூவேந்தர்கள்

தமிழ் திரை உலகின் மூவேந்தர்கள்! திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சி முகரப்பட்டார். இந்த…

எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய ‘ஜவான்’ ஃபஸ்ட் சிங்கிள்!

சமீபத்தில் ஜவான் படத்தில் இருந்து வெளியான ‘வந்த எடம்,’ பாடல் 46 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது .ஜவான் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது . ஹிந்தியில் ‘ஜிந்தா பந்தா’, தமிழில் ‘வந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!