ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..

அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது ……

கண்ணதாசன்-காலம் வென்றவன்

கண்ணதாசன்-காலம் வென்றவன் 

வெங்காயம் ஹயோ ஹையோ

வெங்காயம் ஹயோ ஹையோ 

போதை வேண்டாம்

போதை வேண்டாம்         மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார் மதுரை மாநகர் பகுதியில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!