Tags :பூங்குழலி

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்! தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் – கரூர், பழனி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு மதியம் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு மதியம் மாலை 3.25 மணிக்கு சென்றடைகிறது. அதைப்போன்று கோவையிலிருந்து […]Read More