சற்று முன் நெல்லை பாளை பஸ் ஸ்டாண்டு அருகில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு விரைவுப் பேருந்து செல்லும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் 16 வயது மதிக்கத்தக்க உள்ள சிறுவன் ஓட்டி சென்றான் தடுமாறி பஸ் முன்பகுதியில் விழுந்து தலை நசுங்கி…
Tag: ஜானவி
ரேஷன் கார்டுகளில் மாற்றம்:
ரேஷன் கார்டுகளில் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல். ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் .10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில்…
தென்பெண்ணை குறுக்கே கர்நாடகா அணை
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வரும் விவகாரம். தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டி வருகிறது, கர்நாடகா. யார்கோல்…
புறநகர் ரயிலும் – எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில், 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து. விபத்தில் ஒருவர் பலி, 20 பேர் காயம் என தகவல். தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில்,…
ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம்
ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட முப்பருவ கல்வித் திட்டம் ரத்து. 9ம் வகுப்பை தொடர்ந்து, 8ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்தாகிறது. அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு
ஜப்பானில் ஹபிகிஸ் புயல்
ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ஹகிபிஸ் புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை…
3வது டெஸ்ட் போட்டி
3வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. தென்னாப்பிரிக்கா எதிரான 3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. 3rd Test. India XI: R Sharma, M Agarwal,…
நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி!
நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி! மருத்துவ படிப்பில் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்களா? அடுத்தக்கட்ட ஆய்வுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடி. 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை, ஒப்பிட்டு பார்க்க முடிவு. தேசிய தேர்வு முகமையிடம், மாணவர்களின் கைரேகை பதிவுகளை பெற நடவடிக்கை.
நீட் ஆள்மாறாட்ட மோசடி
நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல். மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 4,250 மாணவர்களின் சேர்க்கையை…