இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:

சுங்கத்துறை நடவடிக்கை:       ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தது எஸ்.பி பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது…

தேர்தல் செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! 46,639 பதவி இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒரு  கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். 2ம் கட்ட…

கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

  மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில்  வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள்…

திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

  திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.    பாப்பரம்பாக்கம் கிராமத்ததில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வன்முறை சம்பவத்தால் 8,384 வாக்குச்சாவடிளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.  இந்நிலையில், இந்த வாக்குசாடிளில் மறுவாக்குப்பதிவு…

எடியூரப்பாவுக்கு முன்னதாக நிதியுதவி செய்த மம்தா

மங்களூர் துப்பாக்கிச்சூடு: எடியூரப்பாவுக்கு முன்னதாக நிதியுதவி செய்த மம்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவித்து 48 மணி நேரத்திற்குள், அவருடைய கட்சி பொறுப்பாளர்கள், கர்நாடகா மாநிலம் மங்களூரில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து 5…

பிரதமர் மோடி உரை

இந்தியாவை நவீனமயமாக்குவதில் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள் – ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. உள்ளூர் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம் – பிரதமர் மோடி

தருமபுரி: – மறுவாக்குப்பதிவு

தருமபுரி: கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில், 9 வேட்பாளருக்கு பதிலாக, 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் மறுவாக்குப்பதிவு 30ம் தேதி நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சியில் சுயச்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதால், 13…

திமுக பேரணி: ரஜினி, கமலை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

   குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் திமுக நடத்திய பேரணியை பாராட்டி ரஜினி , கமல் ஆகியோர் ஒரு வார்த்தைகூடப் பேசாததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.     குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, திமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை…

காதலை ஏற்க மறுத்ததால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

காதலை ஏற்க மறுத்ததால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – ஆந்திர இளைஞரின் வெறிச்செயல்  காதலை ஏற்க மறுத்த 17 வயது மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். கட்டிட…

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(20) மனநலம் பாதிக்கப்பட்டவர். வியாழக்கிழமை மாலை மகேஸ்வரி, அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருக்கும்போது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!