சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் கேரளா செல்கிறது. பாத்திமாவின் தாய், சகோதரியிடம் விசாரணை நடத்த கொல்லம் செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். விடுமுறைக்காக சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டம்.
Tag: மாயா
முக்கிய செய்திகள்
கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலை அலுவலகத்தில், 4வது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு…
திருச்சி ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை.
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை. ஒப்பந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக வணிக துறையின் இன்பராஜ் என்பவருக்கு…
ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு
ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு – மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். விசாரணைக்கு பின் பேட்டியளித்த ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு. சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு. ஐ.ஐ.டியின் 3 பேராசிரியர்களே காரணம் என மாணவி கடிதம்.
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம். ஐஐடி மாணவி, ஃபாத்திமா லத்திப் தற்கொலை விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்! மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பினார் கேரள முதல்வர். பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தான் மாணவி…
கிராமங்களின் விவரம் வெளியீடு
நெல்லை – தென்காசி மாவட்டங்களின் கீழ் செயல்படும் கிராமங்களின் விவரம் வெளியீடு. பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தின் கீழ் இயங்கும் என அறிவிப்பு. சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர்,…
பொதுமக்கள் சாலைமறியல் காவல் ஆய்வாளருக்கு இடமாற்றம்
இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியல் தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….! இங்கே பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல்…
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி.ஆளுநர் பன்வரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
சென்னையில் 1500 முதல் 2000 ஏக்கரில் தயாராகும் இரண்டாவது விமானம்
சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து…
