முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1…

ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு…

ஆசிரியர் தேர்வு வாரியம் – கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி

வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர் – ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா.154 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது, அனைத்து…

டெல்லியில் – 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!