எல்லாம் சில நொடிகள் தான். சரியாகக் குறி பார்த்து எறியப்பட்ட கத்தி சிறிதும் பிசகாமல் துல்லியமாக இலக்கை எட்டியிருந்தது. இத்தகைய நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத வேலு நாச்சியார் “பெரியப்பா…” என்று கூக்குரலிட்டாள்.. அதன்பின் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் உறையிலிருந்த வாளை…
Tag: ஜெயஸ்ரீ அனந்த்
சிவகங்கையின் வீரமங்கை | 4 | ஜெயஸ்ரீ அனந்த்
நாச்சியார் குயிலியை பார்க்க ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தபொழுது “சரக் …”என்ற சத்தத்துடன் ஒருவகை வளைத்தடி கண்இமைக்கும் நேரத்தில் அவளைக் கடந்து சென்றது. அடுத்த நொடி “அம்மா” என்ற அலறலுடன் சுவர் மறைவில் இருந்த ஒருவன் கீழே விழுந்தான். என்ன நடக்கிறது…
