தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

ஆரஞ்சு அலர்ட் ( மிக கனமழை )
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
மஞ்சள் அலர்ட் (கனமழை)
திருப்பூர்
* திண்டுக்கல்
நாளை ( மே 31) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
மஞ்சள் அலர்ட் (கனமழை) * நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,
* தேனி,
* தென்காசி,
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
