தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

ஆரஞ்சு அலர்ட் ( மிக கனமழை )

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

மஞ்சள் அலர்ட் (கனமழை)

 திருப்பூர்

* திண்டுக்கல்

நாளை ( மே 31) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

மஞ்சள் அலர்ட் (கனமழை) * நீலகிரி,

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,

* தேனி,

* தென்காசி,

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!