மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் புலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது.…
Category: தொடர்
கேப்ஸ்யூல் நாவல் – சிவகாமியின் சபதம் 02 – பாலகணேஷ்
இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை…
தலைமுறை கடிதங்கள் – 1 – சிறுகதை | விஜி
என்னுடைய வித்தியாசமான 5 தலைமுறை கடிதங்களை எழுதியுள்ளேன்… தலைமுறை கடிதம்.1. என் பிராண நாதருக்கு பாதம் தொட்டு அனந்தகோடி நமஸ்காரங்கள் தாங்கள் வியாபார பயணம் எந்த நிலையில் உள்ளது தாங்கள் நமது ஜாகை வந்து சேர இன்னும் 20 நாட்களாகும் என்று…
தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 3 – ஆரூர்தமிழ்நாடன்
அத்தியாயம் -3 அறிவானந்தரின் வருகை! ——————————————————————– பகல் மயங்கிக்கொண்டிருந்த மாலைப் பொழுது அது. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த கல்லூரித் திடல் முழுக்க, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்ப் பரவசத்தோடு திரண்டிருந்தனர். அங்கங்கே மெஹா சைஸ் போர்டுகளில் ஞானகுரு அறிவானந்தர் பலவித புன்னகையோடு…
கேப்ஸ்யூல் நாவல் – சிவகாமியின் சபதம் 01 – பாலகணேஷ்
முன்னுரை எனக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் ஆதர்சம். காரணம் அவரின் வார்த்தைச் சிக்கனம். முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் 10 பக்கங்களில் சொன்னதை சுஜாதா 2 பக்கங்களில் சொல்லி விடுவார். சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கையில் அனாவசியமான வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்பதற்கு அவரை முன்னோடியாகக்…
விலகாத வெள்ளித் திரை – 2 – லதா சரவணன்
அத்தியாயம் – 2 சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு…
தர்க்கசாஸ்திரம் – 2 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் -2 ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! ——————————————- காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி. ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும் அம்மா காவேரிக்கும் அகிலாதான் உயிர். நல்ல…
விலகாத வெள்ளித் திரை – 1 – லதா சரவணன்
அத்தியாயம் – 1 “புதுப்பெண்ணின் மனதை தொட்டுப்போறவறே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க “ “இளமனசை தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க மர்மத்தை சொல்லிவிட்டு போங்க” எதிரே பத்திரகாளியம்மன் கோவிலுக்கு எதிராக ஆலமரத்தடியில் அமைந்திருந்த டீக்கடையில் இன்றோ நாளைக்கோ…
தர்க்க சாஸ்திரம் 1 – ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் – 1 அதிகாலைச் சிந்தனைகள்! அதிகாலையில்… விழிப்பும் உறக்கமும் சங்கமிக்கிற நிலை கூட சுகமானதுதான். இந்த நிலையில் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழ்ந்துபோகவும் விருப்பம் இராது. சட்டென எழுந்து உட்காரவும் உடலும் மனமும் இடம் தராது.. அப்படியே ஆழ்ந்த தவத்தில் இருப்பதுபோல் அசையாமல்…