எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 6 | இந்துமதி

பளீரென்று மஜந்தா நிற சல்வார் கமீஸுடன் காரிலிருந்து இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தான் மதுசூதனன். ‘யார் இந்தப் பெண்… இவ்வளவு அழகாக இருக்கிறாளே…’ என்று நினைத்துக் கொண்டான். கூடவே பின்னால் இறங்கிய ஷைலஜா கண்ணில் பட்டதும் தான் அவள் சித்ரா என்பது…

பேய் ரெஸ்டாரெண்ட் – 14 | முகில் தினகரன்

தான் தங்குமிடத்திற்கு வந்த சிவா, நேரே வாஷ் பேஸினருகே சென்று அவசரமாய் வாயைக் கொப்பளித்தான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்திருந்த குள்ள குணா அரைக் கண்ணால் அவனது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருந்தான். “எதுக்கு இந்த நேரத்துல வந்து வாய்…

அஷ்ட நாகன் – 9| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகள் குறித்து பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவும் நிலவி வருகின்றது. பாம்புகள் அடிக்கடி கனவில் வந்தால் பாலுணர்வு எண்ணம் மேலிடும். அதைப்போலவே பாம்புகள் பின்னிப் பிணைந்து புணரும்போது அதனருகில் தூய்மையான புது வெண்மையான துணியை போட்டு விட வேண்டுமாம். நீண்ட…

வாகினி – 23| மோ. ரவிந்தர்

மகாலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீட்டிலிருந்த அனைவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். வேலை அதிகமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. காலையில் உதித்த சூரியன் தன் பணியை முடித்துக்கொண்டு அஸ்தமனமாகி கொண்டிருந்தான். ஊர்மக்கள், மற்றும் நெருங்கிய சொந்தக்காரர்களான கஸ்தூரி-சதாசிவம், மரகதம்- மூர்த்தி, கஸ்தூரியின் தாய்…

பத்துமலை பந்தம் | 24 | காலச்சக்கரம் நரசிம்மா

24. முக்கோண மலை கோலாலம்பூரின் சைனா டவுன் பகுதியில் நுழைவதற்கு முன்பே காட்டுப்பாதையில் வலது புறம் திரும்பினால் குகன்மணியின் எஸ்டேட் வந்துவிடும். சைனா டவுன் செல்லும் பாதையில் இருந்து பார்த்தால், வெறும் காடுகள் மட்டுமே இருப்பது போன்று தோன்றும். ஆனால் எஸ்டேட்…

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 5 | இந்துமதி

அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள். மாடிப்படியருகில் நின்று குரல் கொடுத்துச் சலித்துப்…

பேய் ரெஸ்டாரெண்ட் – 13 | முகில் தினகரன்

சரியாக மூன்று தினங்களுக்குப் பிறகு, ஊரிலிருந்து திரும்பினான் சிவா. வந்ததிலிருந்தே அவன் முகம் சரியில்லை. எதையோ பறி கொடுத்தவன் போலிருந்தான். யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. இரண்டு தினங்கள் அவனை எந்த தொந்தரவும் பண்ணாமல் விட்டு விட்ட குணா, அன்று…

அஷ்ட நாகன் – 8| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள மனிதனின் ஆசைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசை ஆகும். இந்த பட்டியலில் பதவி ஆசையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவி ஆசையால் என்னென்ன நிகழ்ந்து வருகின்றது என்பது நான் சொல்லாமலே உங்கள் புரியும்.மண்ணாசை…

வாகினி – 22| மோ. ரவிந்தர்

கடிகாரத்தில் சின்ன முள்ளானது 11 இலக்கு எண்ணை காதலித்துக் கொண்டிருக்க, பெரிய முள்ளானது 07 எண்ணில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. நொடி முள்ளானது தன்னைச் சுற்றி இருந்த 12 காவல் வீரர்களை மெல்ல வட்டமிட்டு விழித்துச் சென்றுகொண்டிருந்தது. தற்போது நேரம் காலை 11.07…

பத்துமலை பந்தம் | 23 | காலச்சக்கரம் நரசிம்மா

23. பத்து மலைக்கு ஒரு சாவி கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தின் பார்க்கிங் ஏரியாவில் இருந்து நழுவி, சைனா டவுனை நோக்கி மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது, அந்தக் கார். காரின் சாரதியாக, பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தப் போகிற குகன்மணி அமர்ந்திருக்க, அவன் அருகே,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!